கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு : சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு



TET தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு


* டெட் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டை தொடர்ந்து உத்தர பிரதேச அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிப்பு


* ஆசிரியர்கள் பணியில் தொடர டெட் தேர்வு கட்டாயம் என செப். 1ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது


ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு review உச்ச நீதிமன்ற வழக்கு

 
UP மாநில அரசு Diary No 53434/2025 மூன்று IA File செய்துள்ளது .


சீராய்வு மனுவை அனுமதிக்கவும், விசாரணைக்கு எடுத்து கொள்வதற்க்கும் , நீதிமன்ற சான்று பெற்ற 1.9.2025 நீதிமன்ற ஆணை சமர்பிக்க விலக்கு கோரியும் மனு செய்துள்ளது.


* புதிதாக ஒரு வழக்கு File செய்யப்பட்டுள்ளது . IA 247739/2025 இன்று File செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு வரும் போது கூடுதல் தகவல் தெரிய கூடும் .


* ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் . வழக்கு எண் வழங்கப்பட்டால் கூடுதல் தகவல் தெரிய கூடும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IGNOU - B.Ed பட்டச் சான்றிதழ்-க்கு தனியாக மதிப்பீடு பெற தேவை இல்லை - மாவட்டக் கல்வி அலுவலர்

 புது டெல்லி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு  தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை  என அனை...