உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு TET வழக்கு 27.03.2025க்கு ஒத்திவைப்பு
Supreme Court DIARY NO. - 37105/2023
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு TET வழக்கு 27.03.2025க்கு ஒத்திவைப்பு
Supreme Court DIARY NO. - 37105/2023
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பதவி உயர்வுக்கு TET அவசியம் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்தது - தீர்ப்பு எப்பொழுது?
அதாவது TET பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. நீதிபதிகள் உத்தரவுப்படி, வரும் திங்கட்கிழமைக்குள் (03-03-2025) தங்கள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு NCTE-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
06.03.2025ல் மீண்டும் அமர்வு கூடுகிறது.. அன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அறிவிக்கப்படலாம்... அநேகமாக ஏப்ரல் 10க்குள் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் அனைத்தும் முடிவடையும்..
TET Promotion/Appointment Related Supreme Court Case
- Pending Final Hearing Continuation
Feb-6
Feb-13
Feb-20
Feb-27
( இன்றும் தீர்ப்பு இல்லை)
Next Upcoming
March-6 ( Thursday) அன்று விசாரணை தொடரும்...,
The hearing for the TET promotion case was completed today in the Supreme Court. The NCTE has been instructed to submit their affidavit by the coming 3-March-2025 (Monday), as directed by the judges.
உச்சநீதிமன்றத்தில் இன்று (27.02.2025) விசாரணைக்கு வரும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த வழக்குகள் விவரம்
Details of school education related cases to be heard in the Supreme Court today (27.02.2025)
இன்றைய தினம் (27.02.2025) பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்பது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையும், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.
Record of Proceedings - Supreme Court of India
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ்
An appeal filed by the Tamil Nadu government in the Supreme Court has been withdrawn against the Madras High Court Judgment that TET (Teacher Eligibility Test) is not mandatory for minority school teachers.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
வணக்கம்,
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கின்ற நிறைவான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள் இந்த மனு வாபஸ் மூலம் விலகும் என்பதை அறிவீர்கள்.
இந்நிலையில், ஆசிரியர் பெருமக்களின் நலனை முன்னிறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சட்டரீதியிலான முயற்சிகளின் பலனாக ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்தீர்வின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் , நன்றி தெரிவிக்கவும் நாளை (20.02.2025) சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நலன் காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்.
சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாமல்,
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும்,
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும், அங்கு பணிபுரியும் ஆசிரியர்,ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அரணாக திகழும் அண்ணன் தளபதி அவர்களின் திராவிட மாடல் அரசிற்கு என்றும் தோள் கொடுப்போம்.
என்றும் மக்கள் பணியில்,
இனிகோ இருதயராஜ், எம்எல்ஏ.,
பதவி உயர்வுக்கு TET தேவை வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் காணொளி
TET compulsory for promotion case - Video of today's hearing in Supreme Court
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
இன்று 28.01.2025 நடைபெற்ற விவாதத்தில் NCTE ஆசிரியர் தகுதி தேர்வு (பதவி உயர்வு) சார்ந்த முக்கிய விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என தகவல்.
அடுத்து பிப்ரவரி 06-02-2025 அன்று விசாரணைக்கு வரும் என்று (TENTATIVE) எதிர்பார்க்கப்படுகிறது
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 11.02.2025க்கு ஒத்திவைப்பு
Adjournment of High School Headmaster promotion case in Supreme Court to 11.02.2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பதவி உயர்வுக்கு TET வழக்கு உச்சநீதிமன்றத்தில் 25.02.2025க்கு ஒத்திவைப்பு
Adjournment of TET case for promotion in Supreme Court to 25.02.2025
>>> Case Status தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழ்நாடு அரசு வக்காலத்து நாமா
Teacher Eligibility Test for Promotion Case - Tamil Nadu Government Vakalat Nama Appealed in Supreme Court
பதவி உயர்வு TET தேவையில்லை என்ற அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது
அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு
பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம்
Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court
வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடம் இருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காக தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் அவ்வாறு கவனிக்க வேண்டும் என்று மனுதாரர் எந்த நிபந்தனையையும் பத்திரம் எழுதும்போது விதிக்கவில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், ம.பி. உயர்நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது.
ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம்.
அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருக்கிறது.
சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும்.
அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
உயர்நீதிமன்றங்களில் யாருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம்?
உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் நியமனம் - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - சட்ட அமைச்சகத்தின் பதில், நாள் : 28-11-2024
Appointment of Judges in High Courts - Caste Category Representation - Number of Vacancies - Ministry of Law's Reply, dated : 28-11-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
GOVERNMENT OF INDIA
MINISTRY OF LAW AND JUSTICE
DEPARTMENT OF JUSTICE
RAJYA SABHA
UNSTARRED QUESTION NO. 438
ANSWERED ON 28/11/2024
SOCIAL DIVERSITY IN HIGHER JUDICIARY
438. SHRI P. WILSON:
Will the Minister of Law and Justice be pleased to state:
(a) whether Government has included in memorandum of procedure proposed for appointment of High Court and Supreme Court judges, requirement of social diversity/reservations;
(b) details and number of SC,ST,OBC, forward caste, women and minority judges in all the High Courts and in Supreme Court as on 31.10.2024;
(c) reasons due to which the names of Ramasamy Neelakandan and John Sathyam have been kept pending despite being recommended by the Supreme Court Collegium on 17.01.2023 for appointment as judges of Madras High Court; and
(d) details of total number of vacancies in all High Courts for judges with total strength as on 31.10.2024?
ANSWER
MINISTER OF STATE (INDEPENDENT CHARGE) OF THE MINISTRY OF LAW AND JUSTICE; AND MINISTER OF STATE IN THE MINISTRY OF PARLIAMENTARY AFFAIRS.
(SHRI ARJUN RAM MEGHWAL)
(a) to (d): Appointment of Judges to the Supreme Court and High Courts is made under Articles 124, 217 and 224 of the Constitution of India and according to the procedure laid down in the Memorandum of Procedure (MoP) prepared in1998 pursuant to the Supreme Court Judgment of October 6, 1993 (Second Judges case) read with their Advisory Opinion of October 28, 1998 (Third Judges case), which do not provide for reservation for any caste or class of persons. Therefore, category-wise data pertaining to representation of SCs, STs and OBCs among the Judges of High Courts are not centrally maintained. However, since 2018, the recommendees for the post of High Court Judges are required to provide details regarding their social background in the prescribed format (prepared in consultation with the Supreme Court). Based on the information provided by the recommendees, out of 684 High Court Judges appointed since 2018,
21 belong to SC category, 14 belong to ST category, 82 belong to OBC category and 37 belong to Minorities. As on 31.10.2024, 02 women Judges are working in the Supreme Court and 106 in various High Courts.
2. As per the Memorandum of Procedure (MoP), the responsibility for initiation of proposals for appointment of Judges in the Supreme Court vests with the Chief Justice of India, while the responsibility for initiation of proposals for appointment of Judges in the High Courts vests with the Chief Justice of the concerned High Court, in consultation with two senior-most puisne Judges of the High Court. However, the Government has been requesting the Chief Justices of High Courts that while sending proposals for appointment of Judges, due consideration be given to suitable candidates belonging to Scheduled Castes, Scheduled Tribes, Other Backward Classes, Minorities and Women to ensure social diversity in the appointment of Judges in High Courts.
3. As per the Memorandum of Procedure (MoP), the proposals recommended by the High Court Collegium for appointment as High Court Judges, are to be considered in light of such other reports/inputs as may be available to the Government for assessing the suitability in respect of the names under consideration.The Supreme Court in its Judgment dated 6.10.1993 in Supreme Court Advocates on Record Vs. Union of India (Second Judges Case) inter-alia observed that merit selection is the dominant method for judicial selections and the candidates to be selected must possess high integrity, honesty, skill, high order of emotional stability, firmness, serenity, legal soundness, ability and endurance.
4. Appointment of Judges in the higher judiciary is a continuous, integrated and collaborative process between the executive and the judiciary. It requires consultation and approval from various Constitutional Authorities both at State and Central level. The Government exercises its opinion on the recommendations made by the Supreme Court Collegium (SCC) by virtue of this collaborative process so as to ensure that most suitable and meritorious candidate is appointed to the esteemed post of a Judge in the Constitutional Courts. Only those persons are appointed as Judges of the Supreme Court and High Courts whose names have been recommended by the SCC.
5. The sanctioned strength and vacancies of Judges in the High Courts as on 31.10.2024 is at Annexure.
*****
Annexure
Statement showing Sanctioned strength and Vacancies of Judges in the High Courts
(As on 31.10.2024)
Sl. No. High Court(s) Sanctioned Strength Vacancies
1 Allahabad 160 78
2 Andhra Pradesh 37 8
3 Bombay 94 25
4 Calcutta 72 29
5 Chhattisgarh 22 5
6 Delhi 60 23
7 Gauhati 30 6
8 Gujarat 52 20
9 Himachal Pradesh 17 6
10 J & K and Ladakh 25 10
11 Jharkhand 25 7
12 Karnataka 62 12
13 Kerala 47 2
14 Madhya Pradesh 53 18
15 Madras 75 8
16 Manipur 5 1
17 Meghalaya 4 0
18 Orissa 33 14
19 Patna 53 18
20 Punjab & Haryana 85 32
21 Rajasthan 50 18
22 Sikkim 3 0
23 Telangana 42 15
24 Tripura 5 0
25 Uttarakhand 11 5
Total 1122 360
The Constitution of India does not provide for caste-wise reservation for High Court judges, so the government does not maintain caste-wise data on High Court judges. However, since 2018, the government has collected social background information on High Court judge nominees. Here is some information on the caste of High Court judges appointed since 2018:
Caste
Number of judges
Scheduled Caste (SC)
21
Scheduled Tribe (ST)
12
Other Backward Class (OBC)
78
General
499
The government has also asked High Court Chief Justices to consider candidates from underrepresented groups, such as SCs, STs, OBCs, minorities, and women, when appointing judges.
Appajee Vardarajan was the first Scheduled Caste judge of the Madras High Court, serving from 1980–1985
உச்ச நீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு 21.11.2024 அன்று விசாரணைக்கு வந்து அடுத்த ஆண்டுக்கு (27.01.2025) ஒத்திவைக்கப்பட்டது
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு TET அவசியம் - வழக்கு விசாரணைக்கு வரும் தேதி அறிவிப்பு
TET is compulsory for promotion – Notification of hearing date in Supreme Court
ஏற்கனவே 19.11.2024க்கு ஒத்திவைக்கப்பட்ட TET வழக்கு தற்போது 22.11.2024ல் `விசாரணைக்கு வரலாம்` என அறிவிப்பு...
>>> Case Status தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வராமலேயே 04.11.2024க்கு ஒத்திவைப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்குகளின் நிலவரம்...
Status of High School Headmaster Promotion Cases in Supreme Court...
* உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு (Pon. Selvaraj உள்ளிட்டோர் தொடர்ந்தது DIARY NO. - 39294/2023 PON SELVARAJ VS. THE STATE OF TAMIL NADU) 21.10.2024ல் விசாரணைக்கு வர இருந்த நிலையில் 25.10.2024க்கு ஒத்திவைப்பு...
* 17.10.2024 அன்று விசாரணைக்கு வந்ததாக கூறப்படும் மற்றொரு வழக்கின் நிலை (M.Krishnamoorthi உள்ளிட்டோர் தொடர்ந்தது) இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை...
>>> DIARY NO. - 48521/2023 M.KRISHNAMOORTHI VS. D. RAJAN தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A செல்லும் - உச்சநீதிமன்றம்
"குடியுரிமைச் சட்டம் பிரிவு 6A செல்லும்"
1966 (ஜன.) முதல் 1971 (மார்ச்) வரை வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லுபடியாகும்.
குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A செல்லும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு.
குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6ஏ செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் செல்லும்; பிரிவு 6ஏ-வை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஒரு முக்கிய தீர்ப்பில், ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A இன் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
Supreme Court upholds constitutional validity of Section 6A of Citizenship Act
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பை வாசிக்கும் போது, தலைமை நீதிபதி, தாம் உட்பட நான்கு நீதிபதிகள் பெரும்பான்மை தீர்ப்பின் ஒரு பகுதியாக அமைந்திருந்த நிலையில், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மறுப்பு தெரிவித்ததாக கூறினார்.
தீர்ப்பின் நகல் இன்னும் பொது வெளியில் வெளியிடப்படவில்லை.
மத்திய அரசில் இருந்த ராஜீவ் காந்தி அரசுக்கும் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்திற்கும் (AASU) இடையே அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 1985 இல் இந்த விதி சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பங்களாதேஷில் இருந்து அஸ்ஸாமிற்குள் குடியேறியவர்கள் நுழைவதற்கு எதிரான ஆறு வருட போராட்டத்தின் உச்சக்கட்டமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது.
புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்குவது மற்றும் "பூர்வீக" அசாமிய குடிமக்களின் உரிமைகள் தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு இந்த தீர்ப்பு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனுதாரர்களில் அஸ்ஸாம் பொதுப்பணித்துறை, அஸ்ஸாம் சன்மிலிதா மகாசங்க மற்றும் பலர் அசாமில் குடியுரிமைக்கு வேறுபட்ட கட்-ஆஃப் தேதியை நிர்ணயிப்பது "பாரபட்சமானது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது" என்று கூறுகின்றனர். மாநிலத்தில் மக்கள்தொகையை மாற்றுவது இந்திய அரசியலமைப்பின் 29 வது பிரிவின் கீழ் பழங்குடி அசாமிய மக்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான உரிமைகளைப் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
2012 இல் தாக்கல் செய்யப்பட்ட அவர்களின் மனுவில், “பிரிவு 6A இன் பயன்பாடு அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டும் மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பில் உணரக்கூடிய மாற்றத்திற்கு வழிவகுத்தது மற்றும் அஸ்ஸாம் மக்களை அவர்களின் சொந்த மாநிலத்தில் சிறுபான்மையினராகக் குறைத்துள்ளது. இது மாநிலத்தின் பொருளாதார மற்றும் அரசியல் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பதோடு, மக்களின் கலாச்சார வாழ்வு, அரசியல் கட்டுப்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த சக்தியாக செயல்படுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
மறுபுறம், மத்திய அரசு அரசியலமைப்பின் 11 வது பிரிவை நம்பியுள்ளது, இது "குடியுரிமையைப் பெறுதல் மற்றும் நீக்குதல் மற்றும் குடியுரிமை தொடர்பான பிற விஷயங்கள் தொடர்பாக எந்தவொரு ஏற்பாடும் செய்ய" பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் உட்பட மற்ற பிரதிவாதிகள், பிரிவு 6A நீக்கப்பட்டால், தற்போது வசிப்பவர்களில் பெரும்பாலோர் "நாட்டற்றவர்களாக" மாற்றப்படுவார்கள் மற்றும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை உரிமைகளை அனுபவித்த பிறகு வெளிநாட்டினராகக் கருதப்படுவார்கள் என்று வாதிட்டனர்.
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு 13.09.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...
HIGH SCHOOL HM (1212) TO PG CONVERSION CASE:-
(இது TET பதவி உயர்வு வழக்கு அல்ல)
22-08-2024 (வியாழன்) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
புதியதாக வழக்கில் இணைந்தவர்களின் பெயர்களை, அதாவது அவர்களின் இடையீட்டு மனுவை ( Interlocutory application- IA ) MAIN CASE ல் இணைத்து வழக்கமாக விசாரித்து வந்த CHAMPER BENCH ல் இல்லாமல் REGULAR BENCH ல் இணைத்து விசாரிக்கும்படி ஒரு ஆணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள். மற்றபடி வேறு எந்த விசாரணையும் நடைபெறவில்லை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கும், வழக்கின் தன்மையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வழக்கு மீண்டும் 9/9/2024 அன்று விசாரணைக்கு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 09.09.2024 அன்றைக்கு ஒத்திவைப்பு...
இன்று ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் நீதிமன்ற வேலைநேரம் 10.00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
இன்று (01-08-2024) முதல் நீதிமன்ற வேலைநேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
நீட் முறைகேடு - 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை...
இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.07.24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் இது. 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது?. நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது?. எப்போது அச்சிடப்படுகிறது?. வினாத்தாள்களைத் தேர்வு மையங்களுக்கு அனுப்புவது எப்போது?. இது தொடர்பான முழு விவரங்களைத் தேசிய தேர்வு முகமை வழங்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்து இந்த வழக்கை 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டிருந்தார்.
NEET examination malpractice Affidavit filed in the Supreme Court
இந்நிலையில் இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை இன்று (10.07.2024) உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், “நீட் தேர்வு ரத்து என்பது தவறிழைக்காத லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அநீதி இழைப்பது போன்று ஆகிவிடும். தேசிய தேர்வு முகமையின் அலுவலகத்தில் தான் நீட் தேர்வு வினாத்தாளுக்கான கேள்விகளை நிபுணர்கள் குழு தயாரிப்பார்கள். வினாத்தாளுக்கான கேள்விகள் எவை என்பது நிபுணர்களுக்கே தெரியாது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறி 63 புகார்கள் பதிவாகியுள்ளன. இது தொடர்பான விசாரணையில் 33 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 22 மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 9 பேரின் முடிவுகளை வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Work bookல் உள்ள தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) எழுத உத்தேச Time Table வணக்கம். மதிப்பிற்குரிய HMs & Teachers, Work bookல...