இடுகைகள்

Supreme Court லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதவி உயர்வுக்கு TET கட்டாயம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் தேதி குறித்த தகவல்...

படம்
   பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற வழக்கு 13.09.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...  Teacher Elegibility Test mandatory for promotion Case is coming up for hearing in the Supreme Court on 13.09.2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...  

22-08-2024 (வியாழன்) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த HIGH SCHOOL HM (1212) TO PG CONVERSION வழக்கின் விவரம்...

படம்
  HIGH SCHOOL HM (1212) TO PG CONVERSION CASE:- (இது TET பதவி உயர்வு வழக்கு அல்ல) 22-08-2024 (வியாழன்) அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. புதியதாக வழக்கில் இணைந்தவர்களின் பெயர்களை, அதாவது அவர்களின் இடையீட்டு மனுவை ( Interlocutory application- IA ) MAIN CASE ல் இணைத்து வழக்கமாக விசாரித்து வந்த CHAMPER BENCH ல் இல்லாமல் REGULAR BENCH ல் இணைத்து விசாரிக்கும்படி ஒரு ஆணையை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள். மற்றபடி வேறு எந்த விசாரணையும் நடைபெறவில்லை வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கும், வழக்கின் தன்மையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்கு மீண்டும் 9/9/2024 அன்று விசாரணைக்கு வருகிறது.

தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு...

படம்
உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 09.09.2024 அன்றைக்கு ஒத்திவைப்பு... >>> வழக்கு விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இன்று (01-08-2024) முதல் நீதிமன்ற வேலைநேரம் மாற்றம்...

படம்
இன்று ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் நீதிமன்ற வேலைநேரம் 10.00 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது... இன்று (01-08-2024) முதல் நீதிமன்ற வேலைநேரம்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது...

நீட் முறைகேடு - 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை...

படம்
 நீட் முறைகேடு - 22 மாணவர்களுக்கு 3 ஆண்டு தடை... இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. மேலும் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.07.24) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் இது. 67 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். வெளிநாட்டில் தேர்வெழுதுவோருக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது?

உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்...

படம்
உச்சநீதிமன்றத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - வழக்கு விசாரணையை நேரலையில் காணலாம்... புதுடெல்லி: நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்வம் காட்டி வருகிறார். மத்திய அரசும், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் முழு செயல்பாடு புதன்கிழமை முதல் தொடங்கியது. இந்த இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றம் மூலம் வழங்கப்படும் ஆன்லைன் சேவைகளான வழக்கு தாக்கல், உச்சநீதிமன்றத்தில் பார்வையாளருக்கு வழங்கப்படும் 'இ-பாஸ்', தீர்ப்பு நகல்கள் பெறுவது உள்பட அனைத்து சேவைகளையும

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்...

படம்
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வழக்கை 05.02.2024க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் -  Supreme Court Adjourns High School Headmaster's Case to 05.02.2024... >>> Click Here to Download Case Status...

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த வழக்குகள் நாளை (12.01.2024) விசாரணைக்கு வருகின்றன...

படம்
வருகின்ற 12.01.2024  வெள்ளிக்கிழமையன்று உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்ந்த அனைத்து வழக்குகளும் 11 ஆவது உச்சநீதிமன்றத்தில் 30 ஆவது வழக்காக விசாரணைக்கு வருகின்றன...

பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் (TET Compulsory for Promotion) என்பதற்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்துள்ள வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம் (The Supreme Court has adjourned to 25.01.2024 the ongoing case of the Tamil Nadu Teachers' Federation against the mandatory Teacher Eligibility Test for Promotion)...

படம்
 பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் (TET Compulsory for Promotion) என்பதற்கு எதிராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்துள்ள வழக்கை 25.01.2024க்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம் (The Supreme Court has adjourned to 25.01.2024 the ongoing case of the Tamil Nadu Teachers' Federation against the mandatory Teacher Eligibility Test for Promotion)... >>> Click Here to Download - Diary No.37664 / 2023 - Tamilnadu Aasiriyar Koottani Vs State of Tamilnadu...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET) Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)...

படம்
  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அவசியம் என்னும் வழக்கு - இன்றைய விசாரணையின் முழு விவரம் - உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன? (Teacher Eligibility Test (TET)  Need for promotion case - Full details of today's hearing - What happened in the Supreme Court?)... இன்று (20.11.2023) வழக்கு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது உண்மை. பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற என்ற சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை ஏதும் வழங்கப்படவில்லை  அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு உகந்தது என விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது  TET பதவி உயர்வு வழக்கு  இன்று 20/11/23 உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண் எட்டில் நீதிமன்ற அரசர்கள் ஹரிகேசராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் தலைமையில் TET EXAM தேர்ச்சி பெற்றோருக்கு பதவி உயர்வு வழங்கல் வழக்கானது வந்தது  வழக்கு dismiss செய்யப்படவில்லை  இடைக்கால தடை வழங்கப்படவில்லை  1.12.2023 அன்று வரவேண்டிய வழக்கு சனிக்கிழமை இரவு பட்டியல் இடப்பட்டு இன்று 20/11/23 எடுத்துக்கொள்ளப்பட்டது  இனி வரக்கூடிய முடி

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - முழு விவரம் (Diary No 43850/2023 Filed on 19.10.2023 - Tamil Nadu Govt Appeals Supreme Court Against High Court Verdict Making Teacher Eligibility Test (TET) Compulsory For Promotion - Full Details)...

படம்
  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு - முழு விவரம் (Diary No 43850/2023 Filed on 19.10.2023 - Tamil Nadu Govt Appeals Supreme Court Against High Court Verdict Making Teacher Eligibility Test (TET) Compulsory For Promotion - Full Details)... ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என்னும் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது... >>> Diary No 43850/2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion)...

படம்
    *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்குத் தொடர்பான சிறப்புச் செய்தி (Special news related to the appeal filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's judgment requiring Teacher Elegibility Test for promotion):*  நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நமது பொதுச் செயலாளர் ஐயா செ. முத்துசாமி Ex.MLC அவர்கள் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேர்ச்சி தேவை என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நபர் அமர்வின் தீர்ப்பினை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் மூலம் உயர் நீதிமன்றத்தில் நாம் மேல் முறையீடு செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.  பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு விரைவாக வருவது கடினம்.  எனினும் நமது வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் பொழுது ஏற்கனவே எதிர் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்ததன் காரணமாக அவர்கள் தரப்பின் வாதத்தைய

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...

படம்
  பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)... >>> பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம்... பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை எனும் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்த வழக்கு நிலவரம் குறித்து 19-09-2023 அன்று வழக்கறிஞர் திருமதி.நளினி சிதம்பரம் அவர்களை மாநிலப் பொதுச்செயலாளர் அய்யா செ.முத்துசாமி Ex.MLC அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு.பா.பெரியசாமி, ஆசிரிய

7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது வேண்டாம் - உச்சநீதிமன்றம் (Do not arrest in cases punishable by less than 7 years: Supreme Court)...

படம்
 7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது வேண்டாம் - உச்சநீதிமன்றம் (Do not arrest in cases punishable by less than 7 years: Supreme Court)... அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்தது. இது குறித்து தேவையான உத்தரவுகளை அடுத்த 8 வாரங்களுக்குள் பிறப்பிக்குமாறு உயா்நீதிமன்றங்கள், அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச காவல் துறை இயக்குநா்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மனைவி தொடா்ந்த வழக்கில் கணவருக்கு ஜாமீன் மறுத்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த அறிவுறுத்தலை வழங்கியது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், பிகாா் அரசு, அா்னேஷ் குமாருக்கு இடையே நடந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டபோது பிறப்பித்த அறிவுற

உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு (EWS Reservation) செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court dismissed the petitions seeking a review of the verdict on reservation for the upper caste poor)...

படம்
 உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு (EWS Reservation) செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court dismissed the petitions seeking a review of the verdict on reservation for the upper caste poor)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு (There is no ban on holding Jallikattu matches - Supreme Court Judges Bench Verdict)...

படம்
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு (There is no ban on holding Jallikattu matches - Supreme Court Judges Bench Verdict)...  * ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு... *தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் செல்லும். *அரசியல் சாசனம்  14 மற்றும் 21வது பிரிவுகளை தமிழ்நாடு அரசு மீறவில்லை. *தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளன. *   தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம்... 🔹🔸ஜல்லிக்கட்டு வழக்கில் வந்தது தீர்ப்பு *தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் *✍️ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. *✍️ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  *✍️உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழு

பதவி உயர்வுக்கான முன்னுரிமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு (Supreme Court directs Tamil Nadu Government on promotion priority issue)...

படம்
 பதவி உயர்வுக்கான முன்னுரிமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு (Supreme Court directs Tamil Nadu Government on promotion priority issue)... தகுதியின் அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் இருக்கும் 54 துறையிலும், தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த 3 மாதங்களில் தமிழ்நாடு அரசு உறுதி செய்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எனவே, 2023 மார்ச் 10ல் இருந்து தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ஏற்கனவே பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... &

ஒரே கல்வியாண்டில் B.A., மற்றும் M.A., படித்ததால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு (B.A., and M.A., Qualifications obtained in same academic year should not deny promotion to B.T.Assistant (Graduate Teacher) Post - Supreme Court Judgement - IN THE SUPREME COURT OF INDIA -CIVIL APPELLATE JURISDICTION - Civil Appeal No.1301 of 2022)...

படம்
>>> ஒரே கல்வியாண்டில் B.A., மற்றும் M.A., படித்ததால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை மறுக்கக்கூடாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு (B.A., and M.A., Qualifications obtained in same academic year should not deny promotion to B.T.Assistant (Graduate Teacher) Post - Supreme Court Judgement - IN THE SUPREME COURT OF INDIA -CIVIL APPELLATE JURISDICTION - Civil Appeal No.1301 of 2022)... >>> இத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்தி வழங்கப்பட்ட பதவி உயர்வு ஆணை - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (DEO Proceedings based on Supreme Court Judgement)... B.A., B.Sc., B.Ed., போன்ற பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை வழங்க முடியாது.  அதேவேளையில் ஒரே கல்வி ஆண்டில் B.A., மற்றும் M.A., படித்ததால், விதி 14 ஐ சுட்டிக்காட்டி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை மறுக்கக் கூடாது.  உயர்நீதிமன்ற தனி மற்றும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளால் B.A., மற்றும் M.A., பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்ததால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]...

படம்
  உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]... உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்களால் லோக்சபாவில் டிசம்பர் 21, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மசோதா திருத்தமானது  (i) உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; மற்றும்  (ii) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958. இந்தச் சட்டங்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகின்றன.  சம்பளம்: இரண்டு சட்டங்களும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைக் குறிப்பிடுகின்றன.  ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களின் சம்பளத்தை திருத்த மசோதா அமல்:  அட்டவணை 1: நீ

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...