இடுகைகள்

DEDUCTION லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...

படம்
>>> அனுமதி பெறாமல் வாங்கிய வீட்டுக்கடன் வட்டி மற்றும் அசல் தொகையை வருமானவரியில் கழிக்க முடியாது என்பதற்கு எந்த ஒரு அரசாணையும் இல்லை - முதலமைச்சரின் தனிப்பிரிவு தகவல் (Home loans got without permission - There is no G.O. that does not deduct Interest and Principal on Income Tax - Chief Minister's Special Cell Reply)...

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

படம்
  கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி : முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார் இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் களையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர பயிற்றுநர்களது (PART TIME TEACHERS ) வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

படம்
 

வருமான வரி - ஊதியத்தில் பிடித்தம் செய்தல் - Challan மூலம் செலுத்துதல் - குறித்த தகவல்கள்...

Challan மூலம் வருமான வரி செலுத்த உள்ளீர்கள் எனில், ஒரு நிதி ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த நிதி ஆண்டில் நமக்கு தோராயமாக எவ்வளவு ஊதியம் வரும் என்பதை கணக்கிட்டு, அதற்கான தோராயமான வருமான வரியையும் கணக்கிட்டு, கீழ்க்கண்ட தேதிக்குள், குறிப்பிடப் பட்டுள்ள சதவீத வரித் தொகையை Advance Tax ஆக கட்ட வேண்டும். June 15 க்குள்- 15% September 15க்குள் - 45% December 15 க்குள்- 75 % March 15 க்குள்- 100% கட்டத் தவறினால், வருமான வரி சட்ட எண் 234 b & 234 c இன் படி, E-filing செய்யும் பொழுது, வருமான வரித் துறை இணைய தளம் வட்டியை கணக்கிட்டு காண்பிக்கும். இந்த வட்டியை தனியாக செலுத்திய பின்னரே, e-filing செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  உதாரணமாக ரூ.50000 வருமான வரியை பிப்ரவரி மாதம் Challan மூலம் செலுத்தியவர்களுக்கு தோராயமாக ரூ.2,500/- Penalty வருகிறது. ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்பவர்களுக்கு E-filing செய்யும்பொழுது இந்த Penalty தொகை வருவதில்லை. இதனை தவிர்க்க வருமான வரியை முன்கூட்டியே திட்டமிட்டு, மேற்கண்ட தேதிக்குள் வரியை ஊதியத்தில் பிடித்தம் செய்வது நல்லது. இயன்ற வரை ஊதியத்தில் வருமான வர

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...