இடுகைகள்

Prime Minister லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய மக்களுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்...

படம்
 இந்திய மக்களுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்... விக்சித் பாரத் சம்பார்க்  பிரதமரின் கடிதம் வணக்கம், இந்த கடிதம் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையிலான இந்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் 140 கோடிக்கும் அதிகமான இந்திய குடிமக்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர், மேலும் அவர்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து பயனடைவார்கள். விக்சித் பாரதத்தின் விருப்பங்களை நிறைவேற்ற உங்கள் கருத்துகளும் பரிந்துரைகளும் மிகவும் முக்கியம். எனவே, உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  பிரதமர்  புது தில்லி  மார்ச் 15, 2024  எனது அன்பான குடும்ப அங்கத்தினரே,  எங்களின் கூட்டாண்மை ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யும் வாசலில் உள்ளது. 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னை ஊக்கப்படுத்துகிறது.  மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் நமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒ

இந்திய மக்களுக்கு மாண்புமிகு. பிரதமர் அவர்களின் கடிதம்...

படம்
இந்திய மக்களுக்கு   மாண்பு மிகு. பிரதமர் அவர்களின் கடிதம்... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

பிரதமர் வேளாண் நிதி உதவி திட்டத்தில் (PM-KISAN - EKYC) 13 ஆம் தவணையை தொடர்ந்து பெற நவம்பர் 30க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் (Link Aadhaar number with bank account by November 30 to avail 13th installment of Prime Minister Agricultural Financial Assistance Scheme)...

படம்
 பிரதமர் வேளாண் நிதி உதவி திட்டத்தில் (PM-KISAN - EKYC) 13 ஆம் தவணையை தொடர்ந்து பெற நவம்பர் 30க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் (Link Aadhaar number with bank account by November 30 to avail 13th installment of Prime Minister Agricultural Financial Assistance Scheme)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...