இந்திய மக்களுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்...
இந்திய மக்களுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்... விக்சித் பாரத் சம்பார்க் பிரதமரின் கடிதம் வணக்கம், இந்த கடிதம் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையிலான இந்திய அரசால் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளால் 140 கோடிக்கும் அதிகமான இந்திய குடிமக்கள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர், மேலும் அவர்கள் எதிர்காலத்திலும் தொடர்ந்து பயனடைவார்கள். விக்சித் பாரதத்தின் விருப்பங்களை நிறைவேற்ற உங்கள் கருத்துகளும் பரிந்துரைகளும் மிகவும் முக்கியம். எனவே, உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் புது தில்லி மார்ச் 15, 2024 எனது அன்பான குடும்ப அங்கத்தினரே, எங்களின் கூட்டாண்மை ஒரு தசாப்தத்தை நிறைவு செய்யும் வாசலில் உள்ளது. 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னை ஊக்கப்படுத்துகிறது. மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் நமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒ