இடுகைகள்

விவசாயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)...

படம்
>>> தென்னை வளர்ச்சி வாரியம் - 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) ரூ.7500 வரை தென்னை நடவு மானியம் - விண்ணப்பப்படிவம் (Coconut Development Board - Coconut Plantation Subsidy up to Rs.7500 for the year 2022-23 (for two consecutive years) - Application Form)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் 2022-23 ஆண்டுக்கு (தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு) தென்னை நடவு மானியம்   நெட்டை கன்றுகளுக்கு 1 ஹெக்டேர் பரப்பில் புதியதாக தென்னங்கன்றுகள் நடவு செய்த விவசாயிகள் ரூபாய் 6500/- நெட்டை× குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரூபாய் 6750/- குட்டை நடவு செய்த விவசாயிகளுக்கு ரு7500/- மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதால் தகுதியுள்ள விவசாயிகள் மேற்படி படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளபடுகின்றனர். மேலும் 10 ஏக்கர் பரப்பு (4 ஹெக்டேர்) வரை உள்ளவர்கள் மட்டுமே மேற

பிரதமர் வேளாண் நிதி உதவி திட்டத்தில் (PM-KISAN - EKYC) 13 ஆம் தவணையை தொடர்ந்து பெற நவம்பர் 30க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் (Link Aadhaar number with bank account by November 30 to avail 13th installment of Prime Minister Agricultural Financial Assistance Scheme)...

படம்
 பிரதமர் வேளாண் நிதி உதவி திட்டத்தில் (PM-KISAN - EKYC) 13 ஆம் தவணையை தொடர்ந்து பெற நவம்பர் 30க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் (Link Aadhaar number with bank account by November 30 to avail 13th installment of Prime Minister Agricultural Financial Assistance Scheme)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை வெளியிட்டது தமிழக அரசு...

படம்
 கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை தமிழக அரசு வெளியிட்டது. விளைப்பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. >>> தமிழக அரசின் இன்றைய (20/05/2021) செய்தி வெளியீடு எண்:111 (AGRICULTURE DEPARTMENT) PDF...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...