தமிழ்நாடு அரசு - முதலாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 2 - தமிழ் வழி
1st Standard Tamil Medium Tamilnadu New Text Books - Term II
1st Tamil Medium New Books - Term II | Download Link |
---|---|
தமிழ் | |
ஆங்கிலம் | |
கணிதம் | |
சூழ்நிலையியல் |
தமிழ்நாடு அரசு - முதலாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 2 - தமிழ் வழி
1st Standard Tamil Medium Tamilnadu New Text Books - Term II
1st Tamil Medium New Books - Term II | Download Link |
---|---|
தமிழ் | |
ஆங்கிலம் | |
கணிதம் | |
சூழ்நிலையியல் |
தமிழ்நாடு அரசு - முதலாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 1 - ஆங்கில வழி
1st Standard English Medium Tamilnadu New Text Books - Term I
1st English Medium New Books - Term I | Download Link |
---|---|
Tamil | |
English | |
Mathematics | |
Environmental Science |
தமிழ்நாடு அரசு - முதலாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் PDF - பருவம் 1 - தமிழ் வழி
1st Standard Tamil Medium Tamilnadu New Text Books PDF - Term I
1st Tamil Medium New Books - Term I | Download Link |
---|---|
தமிழ் | |
ஆங்கிலம் | |
கணிதம் | |
சூழ்நிலையியல் |
7 சாதிப் பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.50, Dated: 01-06-2021) வெளியீடு...
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளி மாணாக்கர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இது குறித்து கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்த காரணத்தினால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அனைத்து உயர்கல்வி பள்ளி வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சில நாட்களில் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. மேலும் பள்ளி மாணாக்கர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி கடந்த ஆண்டை போல் தற்போதும் வாட்ஸ் ஆப் மற்றும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அம்மாணாக்கர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வாட்ஸ் ஆப் குழு குறித்து ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ் ஆப் குழுக்களில் பாடங்களை தவிர்த்து இதர தகவல்கள் ஏதும் பகிரக்கூடாது என்று தெரிவித்தது. மேலும் முறையாக தலைமை ஆசிரியர்கள் மாணவர்-ஆசிரியர் வாட்ஸ் ஆப் குழுக்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் வாட்ஸ் ஆப் குழுக்களில் பெண் ஆசிரியர் அல்லது பெற்றோர் சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தில்லி சார்நிலை தேர்வு வாரியம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.02/21
நிறுவனம்: தில்லி சார்நிலை தேர்வு வாரியம்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Trained Graduate Teacher (Hindi) Female - 551
பணி: Trained Graduate Teacher (Hindi) Male - 556
பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Male) - 1040
பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Female) - 824
பணி: Trained Graduate Teacher (Maths) (Female) - 1167
பணி: Trained Graduate Teacher (Maths) (Male) - 988
பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Male) - 469
பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Female) - 662
பணி: Trained Graduate Teacher (Bengali) (Male) - 01
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Teacher (Primary) - 434
பணி: Assistant Teacher (Nursery) - 74
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4200
பணி: Jr. Secretariat Assistant (LDC) - 278
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200+ தர ஊதியம் ரூ.1900
வயதுவரம்பு: இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Counselor - 50
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800+தர ஊதியம் ரூ.4,200
பணி: Head Clerk - 12
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4.600
பணி: Assistant Teacher (Primary) - 120
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ. 4,200
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Patwari - 10
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200+ தர ஊதியம் ரூ. 2000
வயதுவரம்பு: 21-27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட் படித்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 முடித்தவர்கள், தட்டச்சு, கணினி பயிற்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
https://dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய
https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2021
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகளின் படி , 2021 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த மாணவர்கள், பெற்றோர்கள் , அசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை இணைய வழியாக தொடர்பு கொண்டு கேட்டறிந்து அதன் விவரங்களை தங்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ள Google Sheet - லிங்கில் நாளை 03.06.2021 பிற்பகல் 2,00 மணிக்குள் பதிவேற்றம் செய்திட அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் .
திண்டுக்கல்
06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு மாண்புமிகு ம...