கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>திறந்தநிலை பல்கலை பி.எட். நுழைவுத்தேர்வு தள்ளிவைப்பு

அக்டோபர் 14ம் தேதி நடக்க இருந்த பி.எட்., நுழைவுத்தேர்வு, அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திறந்தநிலை பல்கலை, பி.எட்., (சிறப்புக் கல்வி) நுழைவுத் தேர்வு, அக்டோபர் 14ம் தேதி நடக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்று, பி.எட்., நுழைவுத் தேர்வு, 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் அறிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNEA 2025 Schedule

 பொறியியல் சேர்க்கை 2025 - கால அட்டவணை வெளியீடு TamilNadu Engineering Admission 2025 - Timetable Release