கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS ஒழிப்பு இயக்கம் - இரண்டாம் கட்டப் போராட்டம்...

 


மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக...

CPS திட்டத்தை இரத்து செய்ய கோரிக்கை அஞ்சல் அட்டை இயக்கம் 30.11.2020 முதல் 04.12.2020 வரை நடத்துவது என்கிற முடிவின் அடிப்படையில்,

 கீழ்க்கண்டவாறு எழுதி கையொப்பமிட்டு அனுப்ப கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


ஐயா,


மாண்புமிகு முன்னாள் முதல்வா் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவா்கள் அளித்த தோ்தல் வாக்குறுதிப்படியும், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பின் படியும் 6 இலட்சம் அரசு ஊழியா் / ஆசிாியா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை ஓய்விற்கு பின் பாதிக்கும் CPS திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்திடுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


        தங்கள் நம்பிக்கையுள்ள,

         ××××××××××××


பெறுநர்:

மாண்புமிகு. முதலமைச்சர், அவர்கள்,

தலைமைச்செயலகம்,

புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை _9.


நம்பிக்கையுடன், 

களத்தில்

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,

CPS ஒழிப்பு இயக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்கறிஞர் வில்சன் MP அவர்களின் பேட்டி

TET Review Petition filed by our Tamilnadu State Govt : Advocate Wilson  தமிழ்நாடு அரசு TET மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது குறித்து வழக்...