கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜாக்டோ- ஜியோ- போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் - பணிநிறைவு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குதல் - அமைச்சர் செங்கோட்டையன் பதில்...

ள்


 அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் "பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்" என தெரிவித்தார். 

மேலும் "ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக் காலம் முடிவுற்றவர்களுக்கு பணப்பலன் வழங்குவது குறித்து அனைத்துத் துறை செயலாளர்களின் கருத்துகள் அறிந்து முதல்வர் முடிவெடுப்பார்" எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு

  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விலக்கு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் Teachers aged over 55 and teachers with disabilities exempted...