இடுகைகள்

ஜாக்டோ ஜியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியினை மாற்ற ஜாக்டோ ஜியோ கோரிக்கை...

படம்
 தேர்தல் பயிற்சி வகுப்பு தேதியினை மாற்ற ஜாக்டோ ஜியோ கோரிக்கை... ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு நாள்: 22.03.2024 பெறுநர் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.  பொது (தேர்தல்கள்) துறை,  தலைமைச் செயலகம், சென்னை -600 009. அய்யா, பொருள் : 2024 பாராளுமன்றத் தேர்தல் 24.03.2024 அலுவலர்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு கிருத்துவர்கள் பண்டிகையான குருத்தோலை ஞாயிறு தேர்தல் வகுப்பினை 23.03.2024 அன்று மாற்றி நடத்துவது குறித்து. 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்வரும் 19.04.2024 அன்று வாக்குப் பதிவு நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் வாக்குப் பதிவு பணிகளில் ஈடுபடவுள்ள தேர்தல் அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முதலாவது பயிற்சி வகுப்பானது 24.03.2024 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24.03.2024 அன்று தமிழகத்திலுள்ள சிறுபான்மை சமூகத்தினரான கிருத்துவர்கள் தங்களது மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டின் அடிப்படையில் புனித குருத்தோலை ஞாயிறு பண்டிகையினைக் கொண்டாட உள்ளனர். கட

24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை...

படம்
>>> 24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை - PDF... 24-02-2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்துக்குப் பின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை... *ஜாக்டோ - ஜியோ* ( *JACTTO-GEO* ) *(தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு)*  *நாள்:24.02.2024*  *இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம்!*  *பட்ஜெட் மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி வைப்போம்!*  *நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்!* *பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம்!*  *விழித்திருப்போம்!*  *ஒற்றுமையுடன் இருப்போம்!* *அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, அரசு ஊழியர்களே, அரசுப்பணியாளர்களே* *நாமெல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய உரிமைகளுக்காக மாநில அரசிடம் தொடர்ந்து நம்முடைய கோரிக்கைகளை வைத்து வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்க பலகட்ட போராட்டங்களை வடிவமைத்து அவற்றை செவ்வனே செயல்படுத்தி அரசுக்கு அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறோம். நமக்கான முதல்வர் நம்மிடம் கொடுத்

JACTTO-GEOவின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்...

படம்
JACTTO-GEOவின் மூடநம்பிக்கையால் முழுமையாக உருப்பெற்ற தமிழ்நாட்டு அரசு ஊழியர் & ஆசிரியர் இயக்கங்களின் இருண்ட காலம்... _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_ மூட நம்பிக்கை. . . . இருண்ட காலம். . . . என்ற இந்த இரு சொல்லாடல்களையும் விளங்கிக்கொள்ள வேண்டுமானால், நாம் கடந்து வந்த காலத்தைச் சற்றே நினைவுகூற வேண்டியுள்ளதால் முதலில் அதைத் தொகுத்தளித்துள்ளேன். நமக்கான தேவைகருதி நிதானமாக வாசிக்க வேண்டுகிறேன். வேதனையின் உச்சத்தோடே இப்பதிவைத் தொகுத்துள்ளேன் என்பதால் கால வரிசைப்படியான நிகழ்வுகளில் ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். ஏனெனில், இப்படியொரு பதிவை எனது விரல்கள் தொட்டுத்தொடுக்குமென நான் கனவிலும் கண்டதில்லை. *2017 செப்டம்பர் 4:* JACTTO-GEO செப். 7 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, 3 அமைச்சர்கள் (திரு.செங்கோட்டையன், திரு.ஜெயக்குமார், திரு.ஆர்.பி.உதயகுமார்) முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உடன்பாடு எட்டப்படவில்லை. *2017 செப்டம்பர் 6:* ஈரோட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களைச் சந்தித்து JACTTO-GEO பேசுகிறது. முதல்வர் 4 மாதகால அவகாசம் (நவம்பர் 2017 வரை) க

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்பு மற்றும் வாக்குறுதிகளை தொடர்ந்து 15-02-2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி...

படம்
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சந்திப்பு மற்றும் வாக்குறுதிகளை தொடர்ந்து 15-02-2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு - ஜாக்டோ ஜியோ பத்திரிக்கை செய்தி -  Temporary Adjournment of One Day (15-02-2024) Identification Strike Following Hon'ble Tamil Nadu Chief Minister's Meeting and Promises - JACTTO GEO Press Release... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இன்றைய (14-02-2024) முதலமைச்சர் சந்திப்பு - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி...

படம்
இன்றைய (14-02-2024) முதலமைச்சர் சந்திப்பு - ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்... நன்றி : இந்து தமிழ் ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: முதல்வரை சந்தித்த பின் அறிவிப்பு ... சென்னை: நாளை நடைபெற இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்த நிலையில், அந்த போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்தப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.   இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், "பழைய ஓய்வூதிய திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திவிட்டன. இதை முதல்வரிடம் தெரியப்படுத்திய போது, "நான் தராமல் யார் தர போகிறார்கள். நிச்சயம் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், மிக விரைவில் நிதி நிலை சரி செய்த பிறகு உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும்" என்று மு

திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ...

படம்
 திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் -  ஜாக்டோ ஜியோ...  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ ஜியோ. வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தங்கம் தென்னரசு கூறியதை ஏற்க மறுப்பு...

சென்னையில் இன்று (07-01-2024) நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட முடிவுகள்...

படம்
  பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு    சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முடிவு    10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதி ஒருநாள் அடையாள  போராட்டம்.   அதன்பின்னும் நடவடிக்கை இல்லை என்றால் காலவரையற்ற போராட்டம் - ஜாக்டோ ஜியோ... ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO) ஊடகச் செய்தி ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (07.01.2024) பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. அ. மாயவன், திரு.ஆ.செல்வம்,  திரு.ச.மயில் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ள வாழ்வாதார 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கீழ்க்கண்டவாறு தொடர் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. கூட்ட முடிவுகள் 1. 22.01.2024 முதல் 24.01.2024 முடிய மூன்று நாட்கள் மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்புப் பிரச்சார இயக்கம் நடத்துவது. 2. 30.01.

ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை எப்படித்தான் தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? - ஆசிரியர் கூட்டணி...

படம்
ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? -  தமிழக ஆசிரியர் கூட்டணி...  *எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை?..* *AIFETO..16.12.2023* *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.* 📕📗📘📙📕📗📘📙📕📗📘📙 *12.12.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட தீர்மானங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் ஊதியத்தினை ஜாக்டோ ஜியோ சார்பாக  சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வழங்குவதாக   கூட்டத்தில் அறிவித்துள்ளார்கள்.*  *பிற மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமி, கஜா புயல், மழை வெள்ளம், கொரனா பெருந்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஒரு நாள் ஊதியத்தினை மனமுவந்து அளித்துவந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ இந்த ஒரு நாள் ஊதியம் வழங்கும் முடிவிற்கு எதிர்ப்புணர்வினை பல்வேறு முனைத் தாக்குதலுடன் புல

ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பது என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு...

படம்
  ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுப்பது என ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு... 15  லட்சம் ஆசிரியர்கள்  அரசு ஊழியர்கள் உறுப்பினராக உள்ள ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில்  நடைபெற்றது.        இன்றைய கூட்ட முடிவில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது. >>> Click Here to Download JACTTO GEO Letter... (1) ஜாக்டோ-ஜியோ சார்பில் 5 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிகைகைகளை  நிறைவேற்ற  28.12.2023  வியாழக்கிழமை திட்டமிட்டபடி சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை நடத்துதல். (2)சென்னையில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்ற வகையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

இன்றைய ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...

படம்
  ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற 28.12.2023 தேதியில் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டம் - இன்றைய ஜேக்டோ-ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவு... >>> இன்றைய ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகள்...

மிக்ஜாம் புயல் பாதிப்பு - 09-12-2023 அன்று அறிவிக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு (Michaung Cyclone Impact - JACTTO GEO Picket announced on 09-12-2023 temporarily postponed)...

படம்
 மிக்ஜாம் புயல் பாதிப்பு - 09-12-2023 அன்று அறிவிக்கப்பட்ட ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு (Michaung Cyclone Impact - JACTTO GEO Picket announced on 09-12-2023 temporarily postponed)... >>> ஜாக்டோ ஜியோ அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2003ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது எதற்காக? (Why did the protest take place in 2003?)...

படம்
>>> 2003ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது எதற்காக? (Why did the protest take place in 2003?)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சென்னையில் வருகின்ற 11ஆம் தேதி நடைபெற இருந்த ஜாக்டோ- ஜியோ தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் தற்காலிக வாபஸ் (JACTTO GEO Chief Secretariat siege protest scheduled to be held on 11th in Chennai has been temporarily called off)...

படம்
  >>> அமைச்சர்களுடன் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சுவார்த்தை கூட்டம் (காணொளி)... மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்  ஆகியோர் தலைமையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்களுடன் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சென்னையில் வருகின்ற 11ஆம் தேதி நடைபெற இருந்த ஜாக்டோ-ஜியோ தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் தற்காலிக வாபஸ் (JACTTO GEO Chief Secretariat siege protest scheduled to be held on 11th in Chennai has been temporarily called off)... ஜாக்டோ ஜியோ ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, இன்று 8.4.23 மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர், மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்

அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை முடிந்த நிலையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது (A meeting of JACTTO GEO state coordinators is being held after the talks with the Ninisters)...

படம்
 அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை முடிந்த நிலையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது (A meeting of JACTTO GEO state coordinators is being held after the talks with the Ninisters)... மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்  ஆகியோர் தலைமையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்களுடன் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பேச்சு வார்த்தை நிறைவு - முதல்வரின் கவனத்திற்கு கோரிக்கைகள் கொண்டு செல்லப்படும் - அமைச்சர் எ.வ.வேலு... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...