கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை - பள்ளிக்கல்வித் துறை



💥 மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை...

💥மே இறுதி வாரத்தில் பள்ளிக்கு வருகை புரிந்து அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது குறித்து அறிவிப்பு தனியே வெளியாகும்...

💥ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பெற்றோரின் அலைபேசி வாட்ஸ் அப் மற்றும் பிற டிஜிட்டல் வழிகளில் மாணவர்களுக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்...

- பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0063/ பிடி1/ இ1/ 2021, நாள்: 28-04-2021...


>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0063/ பிடி1/ இ1/ 2021, நாள்: 28-04-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு விலக்கு

  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விலக்கு - வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் Teachers aged over 55 and teachers with disabilities exempted...