கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொறியியல் மாணவர்களுக்கு ஜூனில் மறுதேர்வு வழக்கமான முறையில் நடத்த திட்டம்...

 

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளதாகவும் அதனை வழக்கமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


 


தேர்வுக்கு 30 நிமிடங்கள் முன்னதாக அந்த அந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும் தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத் தாள்கள் மற்றும் அசல் விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்றம் வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதியத் திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக CPS ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

  ஓய்வூதிய திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு (பத்திரிகை செய்தி) ...