கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...









 பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...


#தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி


தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம்


தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி


நாளை (14-06-2021) முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம்


தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை



#நாளை (14-06-2021) முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி


#அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அனுமதி




#பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி.


#காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம்


இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி...



>>> செய்தி வெளியீடு எண்: 269, நாள்: 13-06-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வீழ்ச்சியடையப் போகிறதா தங்கம் விலை? - 60% மட்டுமே கடன் வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

வீழ்ச்சியடையப் போகிறதா தங்கம் விலை? - வழங்கும் கடன் தொகையைக் குறைக்க வங்கிகளுக்கு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி  தங்கத்தை அடகு வைக்கச் செல்வோர் க...