இடுகைகள்

தளர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் (From 03.01.2022 Direct classes for all colleges, polytechnics, 6th to 12th Standard without rotation basis) - அரசாணை (G.O.Ms.No.:882, Dated: 15-12-2021) வெளியீடு - Lockdown Continued upto 31-12-2021 with Relaxation...

படம்
>>> 03.01.2022 முதல் சுழற்சி முறை இன்றி அனைத்து கல்லூரிகள், பாலிடெக்னிக், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் (From 03.01.2022 Direct classes for all colleges, polytechnics, 6th to 12th Standard without rotation basis) - அரசாணை (G.O.Ms.No.:882, Dated: 15-12-2021) வெளியீடு...

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)...

படம்
 ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் உத்தரவு(Chief Minister orders various relaxations in curfew)... >>> செய்தி வெளியீடு... 💒🛕🕋  வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு... அனைத்து வழிபாட்டு தலங்களும், அனைத்து வார நாட்களிலும் திறக்கப்படும்... 🎒👩🏻‍🦲🧑🏻‍🦳👩🏻‍🦳 *மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி கள் முழுமையாக செயல்பட அனுமதி.. 📢📢 *கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடற்கரைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் செல்ல அனுமதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு *1️⃣1️⃣ மணிவரை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் செயல்பட அனுமதி 💛❤️ *நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருமண நிகழ்ச்சியில் 1️⃣0️⃣0️⃣ பேர் வரை கலந்து கொள்ளலாம்! ❌❌ *அரசியல், கலாச்சார நிகழ்ச்சி களுக்கு தொடர்ந்து தடை

15.09.2021 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை (G.O.Ms.No:541, Dated: 31-08-2021) வெளியீடு...

படம்
  15.09.2021 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குக்கான அரசாணை (G.O.Ms.No:541, Dated: 31-08-2021) வெளியீடு... >>> Click here to Download G.O.Ms.No:541, Dated: 31-08-2021... >>> ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-09-2021வரை நீட்டிப்பு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 665, நாள்: 30-08-2021...

31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...

படம்
 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்... >>> Click here to Download G.O.Ms.No.466, Dated: 30-07-2021...

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் (ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை) நீட்டிப்பு...

படம்
செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021... தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு. தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிப்பு. விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை.  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால், குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம் - அரசு உத்தரவு. >>> செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு (Lockdown extended with Relaxations) - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021)...

படம்
  தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...  திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும்.  பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை... புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை. மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை. திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு. திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி. &

”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

படம்
 ”தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-07-2021வரை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு... செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021ன் படி   பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது. >>> செய்தி வெளியீடு எண்: 421, நாள்: 10-07-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு...

படம்
  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பொதுமக்கள் கவனமுடன் கையாள முதலமைச்சர் அவர்கள் விழிப்புணர்வு செய்தி அறிக்கை வெளியீடு... >>> செய்திக்குறிப்பு எண்: 27, நாள்: 04-07-2021...

தமிழ்நாட்டில், 12-07-2021வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

படம்
 * தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு. *அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி. *தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து *அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. *பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு. *டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி *அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி *மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது *அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க  தமிழக அரசு அனுமதி  *உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள்  அமர்ந்து உண்ண அனுமதி *பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி *அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி *கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை  *நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும் *அ

வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

படம்
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களில் 28-06-2021 முதல் ஜவுளி, நகை கடைகள் திறக்க அனுமதி. 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி முதல் இரவு 7மணிவரை இயங்க அனுமதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

தொழிற்சாலைகள் கொரோனா நிலையான கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி மருத்துவத்துறை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பின் கீழ் செயல்பட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

படம்
Public health and preventive medicine - COVID 19 PANDEMIC - Ease of lockdown - Monitoring industries and Services establishments by Local Authorities - Instructions issued - Regarding >>> கோவிட் 19 தளர்வுகள் - உள்ளூர் சுகாதார அலுவலர்களால் தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் கண்காணிக்கப்படுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...

படம்
  தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது  போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு... செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021..  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. பள்ளி,  கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம். 23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி. 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி. அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு. >>> செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021...

11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதியில்லை - அரசாணை வெளியீடு...

படம்
28-06-2021வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதியில்லை - அரசாணை (G.O.Ms.No.409, Dated: 20-06-2021) வெளியீடு... See Serial Number: 48 >>> Click here to Download G.O.Ms.No.409, Dated: 20-06-2021...

28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு...

படம்
 28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு... 🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷 தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது! மாவட்டங்களை 3️⃣ வகையாக பிரித்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது *வகை-1 ல் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் அடங்கும்-இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்-புதிய தளர்வுகள் இல்லை! 2️⃣3️⃣ மாவட்டங்களுக்கான தளர்வுகள் விவரங்கள்! 1️⃣ *மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி! 2️⃣  *11 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி! புதிய தளர்வுகள் இல்லை! 3️⃣ *மாவட்டங்களுக்குள் குளிர் சாதன வசதிகள் இல்லாத 50% பேருந்துகள் இயங்க அனுமதி! சென்னையில் மெட்ரோ இரயில் இயங்க அனுமதி. 4️⃣ *33% பணியாளர்கள் உடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி! 5️⃣ *காலணி, கண் கண்ணாடி கடைகள் செயல்பட அனுமதி! 6️⃣ *வாடகை டாக்ஸியில் 3 பேரும் ஆட்டோக்கள் 2 பேருட

பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...

படம்
 பாதிப்பு குறைவான மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு... #தமிழகத்தில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்கலாம் தேநீர் கடைகளில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி நாளை (14-06-2021) முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தேநீர் கடைகள் செயல்படலாம் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை #நாளை (14-06-2021) முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி #அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களுக்கு அனுமதி #பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு, காரம் விற்கும் கடைகளுக்கும் அனுமதி. #காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இனிப்பு, கார வகை கடைகள் இயங்கலாம் இனிப்பு, கார வகைகளை பார்சலில் மட்டுமே விற்க அனுமதி... >>> செய்தி வெளியீடு எண்: 269, நாள்: 13-06-2021...

தமிழ்நாட்டில் 14-06-2021 வரை மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்த முழு விவரம் (தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:229, நாள்: 05-06-2021)...

படம்
 கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் * மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி. • தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் . இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .  * காய்கறி , பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . . மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு , ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் .  இறைச்சிக் கூடங்கள் ( Slaughter House's  ) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் . அனைத்து அரசு அலுவலகங்களும் , 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் .  • சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு

தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...

படம்
 தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை...

தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் - முதல்வர் ஆலோசனை...

படம்
 தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மருத்துவ குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமை செயலர் இறையன்பு மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அரசு நோய் பரவலின் காரணத்தை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. மாவட்டங்கள் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனைகளை செய்து தொற்றுள்ளவர்களை எளிதாக கண்டறிந்து சிகிச்சைக்கு உட்படுத்தி வருகிறார்கள். தமிழக முதல்வர் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி 36 ஆயிரமாக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 93

பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் & துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு...

படம்
  கோவிட்-19 பொது முடக்கத்திலிருந்து, அத்தியாவசியமான சில வணிகம் மற்றும் துறைகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன...

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் வயது தளர்வாணை பெற்று தேர்வு எழுதலாம் - CEO Proceedings...

படம்
  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 14 வயது இருக்க வேண்டும் அதற்கு குறைவாகவும் இருந்தால் தேர்வு எழுதலாம் அதனுடைய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடப்பு 2020-21ஆம்  கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ , மாணவியர்களில் 14 வயதினை நிறைவு செய்யாத மாணாக்கர்க்கு வயது தளர்வாணை கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலருக்கு அனுப்பி வயது தளர்வாணை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020... பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம்... >>> திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 06277/ ஆ3/2020, நாள்: 17-12-2020 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வயது தளர்வாணை கோரும் படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...