கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமைச் செயலகத்தில் CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்புகளும் முறையீடுகளும்...



*CPS ஒழிப்பு இயக்கம்* 

* சந்திப்புகளும் முறையீடுகளும்:*


* (13.07.2021) அன்று தலைமைச் செயலகத்தில் CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கீழ்க்கண்ட உயர் அலுவலர்களைச் சந்தித்து CPS திட்டத்தை முழுமையாக இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தோம்.*



*1. தலைமைச் செயலாளரின் தனி செயலாளர்*


 *2.கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) தனி செயலாளர்,* 


*3. நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தனி செயலாளர்*


 *4.திரு. உமாநாத் IAS, முதலமைச்சரின் செயலாளரின் தனி செயலாளர்*



*5.திரு.பிரசாந்த் மு. வடநேரே IAS,*

*நிதித்துறை கூடுதல் செயலாளரின் தனி செயலாளர்*


 *6.முதலமைச்சர் துணைச் செயலாளர்,*


*7. ரீட்டா ஹரிஷ் தக்கர்,IAS,* *நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்*


*8. திரு. து.ஸ்ரீதர், நிதித்துறை இணை செயலாளர்.*


*CPS திட்டத்தை ரத்து செய்யும்  இடத்தில் அதிகாரிகள் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்றும் தெரிவித்தனர்.*


 *சிபிஎஸ்  ஒழிப்பு இயக்க கோரிக்கையை உரிய வகையில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.*


 *மேலும், நிதி அமைச்சரிடம் இதுகுறித்து பேச நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.*


_______________________


*மு.செல்வக்குமார்*

*சு.ஜெயராஜராஜேஸ்வரன்*

*பி. பிரெடெரிக் எங்கெல்ஸ்*

*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*

*சி. ஜான் லியோ சகாயராஜ்.*

*மாநில நிதிக் காப்பாளர்.*

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CM Formed Minister's Committee to consider the demands of various Tamil Nadu Government Officer Associations and find appropriate decisions on them

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு முதலமைச்சர் அவர்கள் அமைச்சர்...