கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 வெளியீடு (Scheme for provision of breakfast to students of classes 1 to 5 in Government Primary Schools on all working days - G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...



 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.


முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை - அரசாணை வெளியீடு...


>>> அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 வெளியீடு (Scheme for provision of breakfast to students of classes 1 to 5 in Government Primary Schools on all working days - G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)...




முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ரூ.33.56 கோடி செலவில் வழங்கப்படும்


அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி


திங்கள் - உப்புமா + காய்கறி சாம்பார்


செவ்வாய் - கிச்சடி


புதன் - பொங்கல் +காய்கறி சாம்பார்


வியாழன் - உப்புமா + காய்கறி சாம்பார்


வெள்ளி - கிச்சடி + கேசரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Grama Sabha Meeting on 01-11-2025

    கிராம சபைக் கூட்டம் உள்ளாட்சிகள் தினம் 01-11-2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள்கள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கடிதம்,...