அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்க திட்டம். முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை - அரசாணை வெளியீடு... >>> அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை (நிலை) எண்: 43, நாள்: 27-07-2022 வெளியீடு (Scheme for provision of breakfast to students of classes 1 to 5 in Government Primary Schools on all working days - G.O. (Ms) No: 43, Dated: 27-07-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ரூ.33.56 கோடி செலவில் வழங்கப்படும் அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை சிற்றுண்டி திங்கள் - உப்புமா + காய்கறி சாம்பார் செவ்வாய் - கிச்சடி புதன் - பொங்கல் +காய்கறி சாம்பார் வியாழன் - உப்புமா + காய்கறி சாம்பார் வெள்ளி - க