கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு (Half-yearly examination will be held as scheduled in all districts except 4 districts - Press release from Director of School Education)...


 4 மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு (Half-yearly examination will be held as scheduled in all districts except 4 districts - Press release from Director of School Education)...



>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



செய்திக்குறிப்பு

➖➖➖➖➖➖➖➖➖

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க மேற்கண்ட அறிவிக்கை வெளியிடப்படுகிறது.


அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாளை முதல் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும்.


இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நிலைமை சீரானவுடன் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு முழு அதிகாரம் அளித்து தனித்தனியாக வினாத்தாள் தயாரித்து அரையாண்டுத் தேர்வு நடத்திட மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதின் அடிப்படையில் இச்செய்தி குறிப்பு வெளியிடப்படுகிறது.


பள்ளிக்கல்வி இயக்ககம்

➖➖➖➖➖➖➖➖


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Promotion counseling for 87 BEOs vacancies to be held soon

  விரைவில் 87 வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு Promotion counseling for 87 vacant posts of Block Educati...