மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்
✍️ வத்தலகுண்டு அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், தன் கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியதாக 6ஆம் வகுப்பு மாணவன் அளித்த புகார்
▪️சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது மாணவன் கூறியது பொய் என தெரியவந்ததை அடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில்,
▪️ வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியர் கண்டிப்பார் என்ற அச்சத்தில் பிளேடால் கழுத்தில் கீறிக்கொண்டதாக கூறியுள்ளார்
எனினும், தொடர்ந்து அம்மாணவனிடம் போலீசார் விசாரணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.