கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றம் : வருமான வரித்துறைக்கு தெரிவிக்க உத்தரவு



ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றம் : வருமான வரித்துறைக்கு தெரிவிக்க உத்தரவு


 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு புதிய உத்தரவு.


ரூ.20,000-க்கு மேல் ரொக்கப் பணப் பரிமாற்றத்துடன் நடைபெறும் பத்திரப் பதிவு குறித்த விபரங்களை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.


உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்

2 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வாலாயம் எண்: 3182, நாள்: 29-08-2025 வெளியீடு 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு ...