கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் துயரம் - மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 111 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

 கரூர் துயரம் - மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 111 பேரில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்  



கரூர் விஜய் பரப்புரையில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் கரூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவகள் 28 பேர், ஈரோடு,  திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளன. மீதமுள்ள 4 பேரின் உடல்கள் அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.(Ms) No.46, Dated 25.02.2026 - ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக குறைத்து அரசாணை வெளியீடு

அரசாணை (நிலை) எண் 46, நாள் 25.02.2026 ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்ச்சி, 40% சதவீதமாக (60 மதிப்பெண்கள்) குறைத்து அர...