தேங்கிய மழைநீர்: காரில் வந்த தம்பதி உயிரிழப்பு.
சேலம் ஓமலூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி தம்பதி உயிரிழப்பு.
உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு காரில் திரும்பியபோது விபரீதம்.
மழைநீரில் கார் மிதப்பதை பார்த்து கிராம மக்கள் இருவரின் உடலை மீட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.