இடுகைகள்

கண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Eye Screening பதிவிடுவதற்கான TNEMIS Appன் முந்தைய Version 0.0.50 Download Link...

படம்
Eye Screening பதிவிடுவதற்கான TNEMIS Appன் முந்தைய Version 0.0.50 Download Link... https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools Google Play Storeல் உள்ள மேற்கண்ட Link TNEMIS App ன் Version 0.0.52 ஆகும். இதில் "Eye Screening" Option நீக்கப்பட்டுள்ளது.  TNEMIS Appன் முந்தைய Version 0.0.50ல் "Eye Screening" Option உள்ளது. அதனை Download செய்வதற்கான Link: >>> Click Here... இந்த இணைப்பை தொட்டவுடன் அதனை Install செய்வதற்கு Install from unknown source என Permission கேட்கும். அதற்கு அனுமதி கொடுத்து Install செய்து கொள்ளலாம். இதில் ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட User Name, Password கொடுத்து உள்ளே சென்றால் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான கண் பார்வை குறித்த வினாக்களுக்குரிய விடைகளை பதிவு செய்து Save கொடுக்கலாம். 👁️ தங்கள் வகுப்பு மாணவர்களின் eye screening விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் 1.ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்த old tn emis mobile app-யில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய user id & password பயன்படுத்தி login செய்யவும்.

New Update - Eye Screening கேள்விகள் தற்போது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன(PDF File)...

படம்
  >>> New Update - Eye Screening கேள்விகள் தற்போது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன(PDF File)...

உஷார்...! சானிடைசர் உபயோகிப்பதால் குழந்தைகளின் கண் பார்வைக்கு ஆபத்து...

படம்
 கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் ஹேண்ட் சானிடைசர் குழந்தைகளின் கண்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல கோடி பேரின் உயிர்களை பறித்துவிட்டது. இன்னும் பல கோடி மக்கள் கொரோனா பிடியில் இருந்து மீண்டுவரவில்லை. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சானிடைசர். இதனை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் அழிந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, சானிடைசருக்கு உலகம் முழுவதும் மவுசு கூடியது. இன்று சானிடைசர் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சானிடைசர் குழந்தைகள் கண்களை மிகவும் பாதிப்பதாக இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக, பிரான்சில் ஜமா கண் மருத்துவ இதழில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குழந்தைகளுக்கு உருவாகியுள்ள இந்த புதிய ஆபத்து குறித்து விளக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 232 வழக்குகள் இது தொடர்பாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் நுழைவு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...