இடுகைகள்

கலா உத்சவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2021-22ஆம் கல்வியாண்டில் கலாஉத்சவ் போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Samagra Shiksha - Proceedings of the State Project Director of Integrated School Education by Making guidelines and funding based on the conduct of art festival(Kalautsav) competitions for the 2021-22 Academic Year) ந.க.எண்: 82/C3/Kalautsav/SS/2020-21, நாள்: 05-10-2021...

படம்
 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி  - 2021-22ஆம் கல்வியாண்டில் கலாஉத்சவ் போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் மற்றும் நிதி விடுவித்தல் செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (Samagra Shiksha - Proceedings of the State Project Director of Integrated School Education by Making guidelines and funding based on the conduct of art festival(Kalautsav) competitions for the 2021-22 Academic Year) ந.க.எண்: 82/C3/Kalautsav/SS/2020-21, நாள்: 05-10-2021... >>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 82/C3/Kalautsav/SS/2020-21, நாள்: 05-10-2021...

மாநில அளவிலான கலா உத்சவ் நிகழ்ச்சி - கோவை பள்ளி மாணவர்கள் 18 பேர் தேர்வு...

படம்
 மாநில அளவிலான கலா உத்சவ் நிகழ்ச்சிக்குக் கோவை பள்ளி மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவித்து பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், கலா உத்சவ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டிகள் கோவை கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் முடிந்து, மாநில அளவில் நடைபெற உள்ளன. மாநில அளவிலான போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில், நடுவர் குழுவினர் தேர்ந்தெடுத்த மாணவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் கண்ணன் கூறியதாவது: ''குரலிசைப் போட்டி கிளாசிக் பிரிவில் சிஎஸ் அகாடமி பள்ளி மாணவர் சங்கல்ப், அல்வேர்னியா கான்வென்ட் மாணவி ஹிருத்திகா, நாட்டுப்புறப் பாடல் பிரிவில் ஆர்.கே.ரங்கம்மாள் பள்ளி மாணவர் யஷ்வந்த், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...