இடுகைகள்

Covaxin லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோவிஷீல்டு 10மடங்கு அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது - ஆய்வில் தகவல்...

படம்
 கோவிஷீல்டு 10மடங்கு அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது - ஆய்வில் தகவல்...

கரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசியின் செயல் திறன் எப்படி?- ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர் முடிவு

படம்
  கரோனா வைரஸுக்கு எதிராக தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் அஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அடுத்த வாரத்திலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு செய்ய உள்ளது. இந்த இரு தடுப்பூசிகளின் செயல்திறன், கரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, எந்த அளவுக்கு உடலில் பாதிப்பைத் தடுக்கிறது ஆகியவை குறித்து முதல்முறையாக ஐசிஎம்ஆர் அமைப்பு ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னையில் உள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர் கூறுகையில் “ 45 வயதுக்கு மேற்பட்ட 4ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஐசிஎம்ஆர் அமைப்பு தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என இருதரப்பினரிடம் பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர், அவரின் தடு

2 - 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி...

படம்
 இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி.   மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்.   தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை 525 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டாலும் முகக்கவசம் , சமூக இடைவெளி அவசியம் - ஏன்?

படம்
 

கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கிடையேயான இடைவெளி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

படம்
 கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்,  சிவகங்கை. ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசியின் இந்திய வடிவமே  கோவிஷீல்டு  என்பதை அனைவரும் அறிவோம். ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட்டாக இந்த தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை   பிரேசில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நடத்தி வருகின்றன. ஆய்வின் இடைக்கால முடிவுகளை அவ்வப்போது நவீன மருத்துவ உலகின் பெயர்பெற்ற "லான்சட்" மருத்துவ இதழில்  அப்டேட் செய்கிறார்கள்.  இந்த மூன்றாம் கட்ட ஆய்வின் லேட்டஸ்ட் அப்டேட் 6.3.2021 அன்று வெளியிடப்பட்டது.   அந்த ஆய்வு முடிவில் முதல் டோஸ் கோவிஷீல்டுக்கும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டுக்கும் இடையே 12 வாரங்கள் இடைவெளி விடும் பொழுது  தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 81.3% என்றும்,  அதே இடைவெளியை 6 வாரங்களுக்குள் சுருக்கினால் தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 55.1%  என்ற அளவில் குறைகிறது என்றும் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  இந்த ஆய்வு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...