இடுகைகள்

Employee Provident Fund லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

🍁🍁🍁 இ.பி.எஃப் (EPF - Employee Provident Fund) பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு?

 இ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு? (நன்றி : விகடன்.com ) ஓய்வுபெறும் ஓர் ஊழியர் இ.பி.எஃப்  பென்ஷன் பெறுபவராக இருந்தால், அவரின் கடைசிச் சம்பளம் லட்சம் ரூபாயாகவே இருந்தாலும், பொதுவாக அவருக்கான பென்ஷன் 15,000 ரூபாய்க்கே கணக்கிடப்படும். இந்த 15,000 ரூபாய்க்கும் பென்ஷன் கணக்கிடப்படுமா எனக் கேட்டல், கிடையாது. பணியாளர் கடைசியாக வாங்கும் சம்பளம் ரூ.15,000 (அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி) என்று வைத்துக் கொண்டால், 12,511 ரூபாய்க்குத்தான் பென்ஷன் கணக்கிடப்படும். அதாவது, கடைசி சம்பளத்தை அடிப்படையாக வைத்து பென்ஷனைக் கணக்கிடாமல், அந்த ஊழியரின் கடைசி ஐந்து வருடங்களில் பெற்றிருந்த சம்பளத்தின் சராசரிக்கே பென்ஷன் கணக்கிடப்படும்.  இந்தக் கணக்கீட்டு முறை தன்னிச்சையானது  என்று கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து, மேல்முறையீடு செய்தது இ.பி.எஃப் அமைப்பு. ஆனால், கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பினால் இ.பி.எஃப் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு இனி கிடைக்கப்போகும் பணப்பலன் என்னென்ன என்று பார்ப்போம். * நாற

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...