கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PENSION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PENSION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Procedure to check the status of Pension proposals / applications



ஓய்வூதிய கருத்துருக்கள் / விண்ணப்பங்களின் நிலை அறியும் வழிமுறை


Procedure to check the status of Pension proposals / applications


 மாநில கணக்காயர் அலுவலக நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது


   ஓய்வூதிய விண்ணப்பங்களின் நிலையை அறிய நேரில் வரக்கூடாது


   ஓய்வூதிய விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கைக்கான காலம் அதிகபட்சம் 90 நாட்கள்

   ஓய்வூதிய  விண்ணப்பங்கள் /கருத்துருக்களின் விவரங்கள் அறிய கீழ்க்காணும் முறைகளைப் பின்பற்ற வேண்டும்

   1) மாநில கணக்காயர் தரும் விண்ணப்பத்தின் எண் தெரியாதவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தங்களது விண்ணப்ப எண்ணைத் தெரிவிப்பார்கள்

    தொலைபேசி எண்

044-24324531

044-24324604

044-24324647

      தொலைபேசியில் அழைக்கும் முன் பெயர், ஓய்வூதிய எண், எந்த அலுவலகத்திலிருந்து எதற்காக அனுப்பப்பட்டது, எப்போது அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை கையில் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்

2) விண்ணப்பத்தின் நிலையினை நாமே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்

cag.gov.in/ae/tamilnadu/en

 இதில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவிட்டால் விண்ணப்பத்தின் நிலை தெரியும்

    மாநில கணக்காயரின் மின் அஞ்சல் முகவரி

agpension@nic.in


ஓய்வூதிய உயர்வு கிடைக்கும் வயதுகள்


ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்


Government of Tamil Nadu , FINANCE [Pay Cell] DEPARTMENT G.O.Ms.No.313, Dated : 25-10-2017இன் படி ஓய்வூதிய (Pension) உயர்வு கிடைக்கும் வயதுகள்



>>> அரசாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 





♨️ 80 வயது நிறைவடைந்த பின்பு 20% ஓய்வூதிய உயர்வு கிடைக்கும்


💢 80 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 81, 82, 83, 84, 85 ஆகிய வயதுகளில் 20% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 85 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 86,  87, 88,  89,  90 ஆகிய வயதுகளில் 30% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢  90 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 91,  92,  93,  94,  95 ஆகிய வயதுகளில் 40% கூடுதல் ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார்.


💢 95 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 96,  97,  98, 99,  100 ஆகிய வயதுகளில் 50% கூடுதல்  ஓய்வூதியம் 5 ஆண்டுகளுக்கு பெறுவார். 


💢 100 வயது நிறைவு பெறும் ஓய்வூதியர் 101 வது வயதிலிருந்து தொடர்ந்து 100% கூடுதல் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வருவார்.


(G.O.Ms.No.313 , Finance [Pay cell] Department, dated 25.10.2017)


💐💐 💐💐💐💐💐💐💐💐



FINANCE [Pay Cell] DEPARTMENT


G.O.Ms.No.313, Dated 25th October 2017.


(Heyvilambi, Ippasi-8, Thiruvalluvar Aandu 2048)


ABSTRACT


OFFICIAL COMMITTEE, 2017 Recommendations of the Official Committee, 2017 Revision of Pension / Family Pension and Retirement Benefits -Orders Issued.


Read the following :-


1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017.


2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated: 27-06-2017.


3. G.O.Ms.No.303, Finance (Pay Cell) Department, dated: 11-10-2017.


ORDER:


In Government Order first read above, Government constituted an Official Committee to examine and make recommendations on revision of scales of pay and allowances for State Government employees and teachers including employees of Local Bodies and revision of pension, family pension and retirement benefits based on the decisions of the Government of India on the recommendations of the Seventh Central Pay Commission.


2. The Official Committee, 2017 has submitted its report to Government on 27-09-2017. The recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances has been accepted by the Government and accordingly orders were issued in the Government Order third read above.


3. The Government has carefully examined the recommendations of the Official Committee, 2017 on revision of pension / family pension and other retirement benefits and pass the following orders: -


PART A.


PENSION / FAMILY PENSION RELATING TO EMPLOYEES WHO RETIRED / DIED WHILE IN SERVICE BEFORE 1-1-2016


4. Paragraphs 5 to 13 below shall apply in respect of employees who have retired or died before 1-1-2016.


REVISION OF PENSION / FAMILY PENSION:


5. (1) The Pension or Family Pension, including enhanced family pension, relating to employees who retired or died while in service before 1-1-2016 shall, in the first instance, be revised in the following manner:


(i) The existing pension / family pension / enhanced family pension as on 31-12-2015, including the commuted portion but excluding additional pension applicable to pensioners / family pensioners of age 80 years and more, shall be multiplied by a factor of 2.57 and rounded off to the next higher ten rupee to arrive at the revised pension / family pension / enhanced family pension.


(ii) The ceiling limit for pension, family pension and enhanced family pension shall be revised from Rs.38,500/- to Rs.1,12,500/- (i.e. 50% of maximum pay in Pay Matrix of Rs.2,25,000/-), from Rs.23,100/- to Rs.67,500/- (i.c. 30% of maximum pay in Pay Matrix of Rs.2,25,000/-) and Rs.38,500/- to Rs. 1,12,500/- respectively. Therefore, if the revised pension or family pension or enhanced family pension worked out as detailed in paragraph (i) above exceeds the applicable ceiling limit, it shall be restricted to Rs. 1,12,500/-, Rs.67,500/- and Rs. 1,12,500/-respectively.


(iii) The minimum revised pension / family pension / enhanced family pension shall be Rs.7,850/- per month. Therefore, if the revised pension / family pension / enhanced family pension worked out as detailed in (i) is less than Rs.7,850/- per month, it shall be stepped upto Rs.7,850/-.


பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

 




பணியில் இருக்கும் பொழுது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் 


Benefits available to Teachers and Government Employees who die while on duty


நண்பர்களே வணக்கம் 🙏

பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடுத்த கட்ட நிகழ்வு சார்ந்த தொகுப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Benefits available for teachers and government employees who pass away while in service:


ஓய்வூதியப் பணப்பயன் (Pension benefits): eligible for government pension.


கடன் மறுப்பு (Insurance coverage): compensation through state government insurance scheme.


வாரிசுதாரர்களுக்கு பணி வாய்ப்பு (Compassionate appointment): a family member might be eligible for a government job.


கல்வி உதவி (Educational assistance): financial support for their children's education.


பணிக்கொடை (Gratuity): a lump sum payment based on the length of their service.


Family Pension for Unmarried / Divorced / Widowed Daughters - Government Clarification


 ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர் _ திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்கள் - குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் - அரசின் தெளிவுரை


Pension - Pensioner - Unmarried / Divorced / Widowed Daughters - Minimum Family Pension - Government Clarification



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



நிதி (ஓய்வூதியம்) துறை

தலைமைச் செயலகம்,

சென்னை-9.

கடிதஎண்.E.11980383/ஓய்வூதியம்/2025, நாள்:12.01.2026


அனுப்புநர்

திருமதி. பா.அ.பரிமளச்செல்வி, பி.எஸ்சி,எம்.ஏ.

அரசு கூடுதல் செயலாளர்.


பெறுநர்

சிறப்பு இயக்குநர்.

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை,

ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக வளாகம்,

4-வது தளம், நந்தனம்,

சென்னை -600 006.


ஐயா,

பொருள்:

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர் / குடும்ப ஓய்வூதியதாரரின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்த தெளிவுரை வழங்குவது தொடர்பாக,


பார்வை:

1 அரசாணை எண்.325, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.28.11.2011

2. அரசாணை எண்.165, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.21.05.2012.

3. அரசாணை எண்.337, நிதி (ஊதியக் குழு) துறை, நாள்.14.11.2017.

4. உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை சிறப்பு இயக்குநரின் கடித ந.க. எண். E-835969/.. (2)/2025-2, நாள் 10.10.2025.


மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களுக்கு கீழ்க்கண்டவாறு அரசின் தெளிவுரை வழங்கப்படுகிறது.


தெளிவுரை கோரும் இனங்கள்

அரசு ஊழியர் ஓய்வூதியதாரரின் மறைவிற்கு முன்னர் விவாகரத்தான : விதவையான மகள்களுக்கு மட்டுமே குடும்ப ஓய்வூதியம் அனுமதிக்க கருதலாமா? 


தெளிவுரை

அரசாணை (நிலை) எண்.325, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள்.28.11.2011-ல் ஓய்வூதியதாரர்கள் | குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத விவாகரத்தான / விதவை மகள்களுக்கு அனைத்து நிபந்தனைகளை நிறைவு செய்யும்| நேர்வில் வாழ்நாள் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை முழுமையாக (Wholly Dependent) சார்ந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மனம் மறுமணம் புரியவில்லை என்பதற்கான சான்று மற்றும் வருமானச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாகும்.




March 2026 Salary & Pension ECS Settlement Date


March 2026 Salary & Pension ECS Settlement Date :


🎯 இன்று 02-04-2026 ஓய்வூதியம் மற்றும் ஊதியம் அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.


G.O. (Ms) No : 41, Dated : 13-02-2026 - சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை

 

சத்துணவு மற்றும்  அங்கன்வாடி அமைப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உயர்வு - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 41, நாள் : 13-02-2026 வெளியீடு


G.O. (Ms) No : 41, Dated : 13-02-2026 - Increase in pension and family pension for (nutritional food) Noon Meal and Anganwadi organizers and employees - Tamil Nadu Government Order issued



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்


 அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய விதிகளில் மாற்றம்


தமிழ்நாடு அரசு. ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இனி குடும்பப் பாதுகாப்பு நிதி (Family Security Fund) பெறுவதற்காக மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை.


மாவட்ட அளவிலேயே இந்த நிதியை விடுவிப்பதற்கான அதிகாரத்தை அளவிலேயே வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை. அரசு ஓய்வூதியதாரர் ஒருவர் இயற்கை எய்தினால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 50,000 குடும்பப் பாதுகாப்பு நிதியைப் (FSF) பெறுவதில் பெரும் சிக்கல் இருந்தது.


இதற்கான கோப்புகள் சென்னையில் உள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனுமதி வந்த பிறகே பணம் வழங்கப்படும். இதனால் பல குடும்பங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இந்த நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்போது அரசாணை எண் 267ஐ நிதித்துறை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இனி அந்தந்த மாவட்ட கருவூல அலுவலர்களே இந்த நிதியை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



>>> நாளிதழ் செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




சத்துணவு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு

 


சத்துணவு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு


சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு


முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள் உட்பட 1.8 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும் 


பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் இரண்டாயிரத்தில் இருந்து ரூபாய் 3400 ஆக உயர்வு 


சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் ஊழியர்கள் உயிரிழந்தால் இறுதிச் சடங்கு ரூபாய் 20,000 வழங்கப்படும்



>>> லேட்டஸ்ட் லேப்டாப் மாடல்கள் மற்றும் அவற்றின் முக்கிய அம்சங்கள்... 



ஓய்வூதியத் திட்டம் & இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக - சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி

 

Regarding the Pension scheme & Secondary Grade Teachers' salary discrepancy - Interview with Minister Anbil Mahesh Poyyamoshi a while ago


நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடுகிறார்கள் - ஓய்வூதியத் திட்டம் & இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக - சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 






>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)


https://amzn.to/44SiutC



ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!


ஓய்வூதியர் தினத்தில் 50வது முறையாக விசாரணைக்கு வரும் ஓய்வூதிய வழக்கு!


NPS / CPS to Old Pension Scheme 


தமிழ்நாட்டில் 01.04.2003ற்குப் பின்னர் பணியேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் பிரெடெரிக் எங்கெல்ஸ் 2012ல் தொடர்ந்த வழக்கின் விசாரணையானது இதுவரை


* 13 ஆண்டுகளாக


* 21 நீதிபதிகளால்


விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


* தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் வரை


விசாரணைக்கு நேரில் வரவழைக்கப்பட்ட இவ்வழக்கின்,


* 50வது விசாரணை


மனுதாரர் தரப்பு கேள்விகளுக்கு அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ பதிலைச் சமர்ப்பிக்க வலியுறுத்தி,


இந்திய ஓய்வூதியர் தினமான டிசம்பர் 17


அன்று,  விசாரணைக்கு வர உள்ளது.



Portronics Car Power Quard 111W Car Charger, 4 Ports Fast Car Charger, Dual 33W Type-C PD, Dual 22.5W USB-A, Charge 4 Devices Simultaneously, for Smartphones, iPhones, Tablets, Earbuds & More


https://amzn.to/4p0RC1z




Pension & DCRG வழக்கில் தமிழ்நாடு அரசு அவகாசம் கேட்பு

 

ஓய்வூதியம் & பணிக்கொடை வழக்கில் தமிழ்நாடு அரசு  அவகாசம் கேட்பு - தலைமை வழக்கறிஞர் ஆஜராக உத்தரவு


* திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை  உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (04.12.2025)விசாரணைக்கு வந்தது.


 * அப்போது மனுதாரர் சார்பில்  ஆஜரான வழக்கறிஞர் இந்தியாவிலேயே ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே என்றும் இதற்கான விதிமுறைகளோ வழிகாட்டுதல்களோ இன்றுவரை உருவாக்கப்படவில்லை.


 * பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக T.S ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்றுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களுக்குக்கூட ஓய்வுக்கு பின்னர் பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை , கடந்த 22 ஆண்டுகளாக PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாமலும், பிடித்தம் செய்யப்பட்ட 90,000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசே வைத்திருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும், மனுதாரரின் மருத்துவ செலவிற்கோ, மகனின் திருமணத்திற்கோ பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகையிலிருந்து முன்பணம் பெற முடியாத நிலையில் இருப்பதையும் கூறினார்.


* இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் இவ்வழக்கில் அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ( Advocate General) ஆஜராக இருப்பதால் அவகாசம் தேவை என்று கோரியதையடுத்து  நீதியரசர்கள் 11.12.2025 அன்றைக்கு  பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.



VOLTURI Non Scratch Wire Dish Cloth (Pack of 10), Steel Scrubber for Utensils Cleaning, Multipurpose Wet and Dry Cleaning, Stainless-Steel Dish Wash Scrubber for Washing Dishes, Sinks, Counters


https://amzn.to/4pOmq6H



ஓய்வூதியக் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு - அரசின் மௌனத்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி


 ஓய்வூதியக் குழு இறுதி அறிக்கை காலக்கெடு இழுத்தடிப்பு - அரசின் மௌனத்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி - நாளிதழ் செய்தி 




Kitchen Apron with 2 Front Centre Pocket With Adjustable Neck Strap (Pack Of 2)


https://amzn.to/3KyIumG





ஓய்வூதியத் திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக CPS ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

 

ஓய்வூதிய திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு (பத்திரிகை செய்தி)




>>> CPS ஒழிப்பு இயக்கத்தின் அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Bajaj Frore Neo Table Fan 400 MM | Table Fans For Home & Office | Aerodynamically Balanced Blades | 100% Copper Motor | High Air Delivery | 3-Speed Control | 2-Yrs Warranty 【White】


https://amzn.to/48LO6mT




ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? : ஒரு வாரத்தில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 

ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? : ஒரு வாரத்தில் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


* திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு நீதியரசர்கள் அனிதா சுமந்த் , குமரப்பா அமர்வில் விசாரணைக்கு வந்தது.


 * அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். 01.04.2003 க்கு பின்னர் தமிழ்நாடு அரசில் பணியேற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அரசாணை எண்: 259, 06.08.2003 ன்படி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இதற்கான விதிமுறைகள் ஏதும் இல்லை. மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது. 12 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு அதனை பின்பற்றவில்லை.   ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவைப் பின்பற்றி அரசாணைகளோ, விதிமுறைகளோ இல்லை. இதனால் ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் பலர் உள்ளனர் என்றார்.


* இதனைத் தொடர்ந்து நீதியரசர்கள் கடைசி வாய்ப்பாக தமிழ்நாடு அரசு ஒருவாரத்தில் இது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 19.11.2025 க்கு ஒத்தி வைத்தனர்.



PANCA Stainless Steel Paneer Maker Mould Big Size, Paneer Press With Lid, Tofu Press Mould Maker, Whey Seperator (Square, 550ml Capacity)


https://amzn.to/4p7jCRU




CPS Pension Proposal / Final Settlement அனுப்புதல் : அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள்



பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய முன்மொழிவு CPS Pension / Final Settlement Proposal அனுப்புதல் : அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஓய்வூதிய முன்மொழிவு அனுப்புதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக


CPS திட்டத்தில் ஓய்வு & மரணம் அடையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆவணங்கள் சரிபார்த்து அனுப்பாமல் தொடர்ந்து திருப்பப்படுகிறது. (அசல் பணிப்பதிவேடு தேவையில்லை) தொடர்ந்து தவறுகள் நடக்கும் பட்சத்தில் ஒப்பளிக்கப்பட்ட நாட்கள் முதல் வட்டித்தொகை கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பாக நேரிடும் என எச்சரிக்கை.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியில் பாதியைக் கூட ஓய்வூதியமாக வழங்காத வருங்கால வைப்பு நிதி நிறுவனம்


ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியில் பாதியைக் கூட ஓய்வூதியமாக வழங்காத வருங்கால வைப்பு நிதி நிறுவனம் குறித்த காணொளி


Video about a Employee Provident Fund Organisation that does not pay even half of the annual interest as pension


PF பென்ஷனர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷன் உயர்த்தாமல் வஞ்சிக்கும் EPFOவையும் மத்திய அரசையும் பாராளுமன்றத்தில் தோலுரிக்கும் வீடியோ



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




பணி நிறைவு பெற்ற அரசு ஊழியருக்கு, 8வது ஊதியக் குழுவின் புதிய ஓய்வூதியத்திற்கான நிர்ணயக் காரணி வழங்கப்படா விட்டால் ஏற்படும் இழப்பீடு எவ்வளவு?



எட்டாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறை படுத்தப்படும் முன்பு, பணி நிறைவு பெற்ற, ஒரு அரசு ஊழியருக்கு, ஊதியக் குழுவின் புதிய ஓய்வூதியத்திற்கான நிர்ணயக் காரணி வழங்கப்படா விட்டால் ஏற்படும் இழப்பீடு தோராயமாக எவ்வளவு?


பணிக் காலம் 31 ஆண்டுகள்


பணி நிறைவுத் தேதி 30.11.2025


பணி நிறைவடையும் போது பெற்ற அடிப்படை ஊதியம் ரூ 1,00,000


நிர்ணயம் செய்யப்படும் அடிப்படை ஓய்வூதியம் ரூ 50,000


8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதிய நிர்ணயக் காரணி 1.9 என வைத்துக் கொள்வோம்.


ஓய்வு பெற்றவர்களுக்கும், 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரை அமல் படுத்தப் பட்டால், 


01.01.2026 அன்று நிர்ணயிக்கப் படும், அடிப்படை ஓய்வூதியம் 

ரூ 50,000 x 1.9 = ரூ 95,000

DA ரூ 0

மொத்தம் = ரூ 95,000


ஓய்வு பெற்றவர்களுக்கு, 8 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வழங்கப்படா விட்டால், பெறும் ஓய்வூதியம் :


அடிப்படை ஓய்வூதியம் ரூ 50,000

01.01.2026 அன்று அகவிலைப்படி 61% (தோராயமாக) - ரூ 30,500


மொத்த ஓய்வூதியம் - ரூ 81,500


ஒவ்வொரு மாதமும் ஏற்படும் ஓய்வூதிய இழப்பு :


ரூ 95,000 - ரூ 80,500 = ரூ 14500.


ஒரு ஆண்டிற்கு இழப்பு:


ரூ 14500 x 12 = ரூ 1,64,000.


பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட மாதிரி கணக்கீடு செய்யப் பட்டுள்ளது.


8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அரசின் கொள்கை முடிவு பற்றிய அறிவிப்பு வந்தால் மட்டுமே, உண்மை நிலை தெரிய வரும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் - ஏப்ரல் 2ஆம் தேதி வரவு வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


March salary for government employees, teachers and pensioners - will be credited on April 2nd - Tamil Nadu Government Press Release





Salary and pension / family pension for approximately 9.30 lakh Tamil Nadu Government Employees / Teachers and 7.05 lakh pensioners / family pensioners for the month of March 2025 will be credited to their bank accounts on April 2, 2025, since April 1 is a holiday for Banks in view of Annual Accounts Closing.


ஏப்ரல் 1 ஆம் தேதி வருடாந்திர கணக்குகள் முடிவடைவதைக் கருத்தில் கொண்டு வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், மார்ச் 2025 ஆம் ஆண்டிற்கான சுமார் 9.30 லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் ஏப்ரல் 2, 2025 அன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.






நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், தினசரி படி, கூடுதல் ஓய்வூதியம் உயர்வு - 01-04-2023 முதல் நடைமுறை



MPs monthly salary, pension, daily allowance, additional pension increased from 01-04-2023


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், தினசரி படி, கூடுதல் ஓய்வூதியம் உயர்வு - 01-04-2023 முதல் நடைமுறை


Increase in monthly salary, pension, daily allowance, additional pension for members of Parliament


 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,24,000 ஆக உயர்வு - குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.31,000ஆகவும், தினசரி படி ரூ.2,500-ஆகவும் உயர்வு - பதவியில் இருந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.2500 கூடுதல் ஓய்வூதியம்


எம்.பி.களுக்கு சம்பளம் உயர்வு


* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாகவும், 


* தினசரி படி ரூ.2,000ல் இருந்து ரூ.2,500-ஆகவும், 


* முன்னாள் எம்.பி.களுக்கான ஓய்வூதியம் ரூ.25,000ல் இருந்து ரூ.31,000 ஆகவும் உயர்கிறது.


* இந்த ஊதிய உயர்வு 2023 ஏப்ரல் 1 முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு


MINISTRY OF PARLIAMENTARY AFFAIRS

NOTIFICATION

New Delhi, the 21" March, 2025

G.S.R. 188(E).— In exercise of the powers conferred by sub-section (2) of section 3 and sub-section (1A) of section 8A of the Salary, Allowances and Pension of Members of Parliament Act, 1954 (30 of 1954), the Central Government hereby notifies the increase in the salary, daily allowance, pension and additional pension of Members and Ex-Members of Parliament on the basis of Cost Inflation Index specified under clause (v) of the Explanation to section 48 of the Income-tax Act, 1961(43 of 1961), with effect from the Is April, 2023, as under :-


Existing Rate (X)w.e.f.1.4.2018 - Revised Rate (X)w.e.f.1.4.2023 

Salary : 1.00.000/-per mensem to 1,24,000/- per mensem 

Daily Allowance : 2,000/- to 2,500/-

Pension  : 25,000/-per mensem to 31,000/-per mensem

Additional Pension for every year service in excess of five years : 2,000/- per mensem to 2,500/- per mensem


[F.No.4/3/2022-ME]Dr. SATYA PRAKASH, Addl. Secy.



DSE Proceedings to all CEOs regarding timely preparation & submission of GPF / CPS / Gratuity / Commutation Proposals / E-SR Upload / Update


 ஓய்வூதியம் / பங்களிப்பு ஓய்வூதியம் / பணிக்கொடை / தொகுத்துப் பெறும் ஓய்வூதியக் கருத்துருக்களை உரிய காலத்தில் தயார் செய்து அனுப்புதல் / E-SR பதிவேற்றம் / புதுப்பித்தல் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் கடிதம், நாள் : 12-03-2025


Proceedings Letter from the Director of School Education to all District Chief Education Officers regarding timely preparation and submission of Pension / Contributory Pension / Gratuity / Commutation Pension Proposals / E-SR Upload / Update, Dated: 12-03-2025 & GPF / CPS / DCRG Pending as on 12-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET - ஆந்திரா முதலமைச்சர் வாக்குறுதி

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET - ஆந்திரா முதல்வர் வாக்குறுதி TET தேர்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற முடியும் என்பதை ...