கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 1 - கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த நாள்!

 
கன்னியாகுமரி மாவட்டம் 1956க்கு முன்னர் கேரளாவுடன் இணைந்திருந்தது. தமிழகத்துடன் இணைக்க போராட்டம் நடத்தப்பட்டது. இறுதியில் 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

  துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்ப...