கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 1 - கன்னியாகுமரி மாவட்டம் பிறந்த நாள்!

 
கன்னியாகுமரி மாவட்டம் 1956க்கு முன்னர் கேரளாவுடன் இணைந்திருந்தது. தமிழகத்துடன் இணைக்க போராட்டம் நடத்தப்பட்டது. இறுதியில் 1956-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியிலுள்ள ஆசிரியர்கள் TETக்கு விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா?

     பணியிலுள்ள ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு TET விண்ணப்பிக்கலாமா? வேண்டாமா? “அவசரம் எப்போதும் தவறை உருவாக்கும்; காத்திருப்பதே பு...