கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

08.04.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை எனில் இரவு நேர கொரோனா ஊரடங்கு (Night Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை...

 “இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு" - தமிழக அரசு:



கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும்.


புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் அரசு எச்சரிக்கை.


கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.


கொரோனா 2-வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - தமிழக அரசு.


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 213, நாள்: 09-04-2021...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விவசாய நிலத்தில் கிடைத்த 84 தங்கக் காசுகள் புதையல்

  விவசாய நிலத்தில் கிடைத்த 84 தங்கக் காசுகள் புதையல் திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தை சமன் செய்யும் போது கிடைத்த 84 தங்கக் காசுகள் புதையல்...