தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் NEET தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க குழு அமைத்தது தமிழ்நாடு அரசு...
ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமை தாங்குகிறார்...
யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை சாதியை ஒழிக்க பாடுபட்ட தந...