அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்.
அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
>>> அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 20- க்குள் கொரானா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - CEO Proceedings...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.