கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் நியமனத்தை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - 4 வார காலத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் ஆணை...


18 மாவட்டக் கல்வி அலுவலர்களின் நியமனத்தை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - 4 வார காலத்திற்குள் புதிய பட்டியலை வெளியிடவும் ஆணை...


IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS - Reserved on : 12.03.2024 - Pronounced on : 29.04.2024 - CORAM: THE HON'BLE Ms.JUSTICE R.N.MANJULA - W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021 and W.MP.Nos.24249 of 2020, 3880, 3884, 225, 3886, 233 of 2021 & WP.No.19622 of 2020...



>>> Click Here to Download Judgment...



4 வாரத்திற்குள் முறையான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியலை வெளியிட  அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு...


இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணிநியமனங்கள் வழங்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...



>>> TNPSC மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள 20 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பயிற்சி பெற 20 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை G.O.(3D)No.03, Dated: 13-07-2021...



>>> TNPSC - மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு நேரடியாக பணியமர்த்த தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் - தரவரிசை ஆணைப்படி (முன்னுரிமை சரி செய்யாமல்)...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

 பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காணொளி Supreme Court's verdict in the case of...