கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

POCSO cases increasing due to school students being victimized by teachers - Conducting PTA meeting - Committees to be formed & Agenda - DSE Proceedings

 

பள்ளிக்கல்வி - பள்ளி பாதுகாப்பு - பள்ளி ஆசிரியர்களால் பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதால் -  போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல் -  பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செயல்பாடுகள் - விவாதிப்பது - கூட்டம் நடத்துதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-03-2025


Increase in the number of POCSO cases due to school students being victimized by teachers - Conducting a meeting of the members of the Parent Teacher Association - Committees to be formed - Agenda to be discussed at the meeting - Proceedings of the Director of School Education


ஆசிரியர்களால் பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதால்  போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல் - பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கூட்டம் நடத்துதல் -  அமைக்கப்பட வேண்டிய குழுக்கள் - விவாதிக்க வேண்டிய கூட்டப் பொருள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (POCSO), உள் புகார் குழு (ICC), மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) உள்ளிட்டவை தொடர்பாக 26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RRB Job Notification | 6557 Vacancies

RRB Job Notification | 6557 Vacancies  GOVERNMENT OF INDIA MINISTRY OF RAILWAYS RAILWAY RECRUITMENT BOARDS DETAILED CENTRALISED EMPLOYMENT N...