சரியாக பாடம் கற்பிக்காத ஆசிரியர்களின் கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பெறப்பட்ட புகார் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்
கோயம்புத்தூர் மாவட்டம் - திரு.V. ரவீந்திரன் என்பார் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாடம் சரியாக கற்பிப்பது இல்லை என்றும், அவர்களின் கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அளித்த புகார் மனு சார்ந்து - கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.