கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்



அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்


B.T. Assistant Post in Government Aided School 


 ஆசிரியர் தேவை


சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி


(அரசு பகுதி உதவி பெறும் பள்ளி)


சிலுக்குவார்பட்டி - 624 215. திண்டுக்கல் மாவட்டம்.


125 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய பள்ளி


எமது பள்ளியில் ஏற்பட்டுள்ள நிரந்தர ஆசிரியருக்கான பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிடம் : இளங்கலை பட்டதாரி ஆசிரியர்- தமிழ்


கல்வித் தகுதி : B.A., (Tamil), B.Ed., with TET (Pass)


இனசுழற்சி : ஆதிதிராவிடர் (SC)


வயது வரம்பு : தமிழக அரசு விதிகளின்படி


சம்பள விகிதம் தமிழக அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி


செயலாளர், சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, சிலுக்குவார்பட்டி 624 215, திண்டுக்கல் மாவட்டம்.


குறிப்பு: 1. வேலைவாய்ப்புஅலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்கவேண்டும். 2. விண்ணப்பங்களும் மற்றும் அனைத்துவகை கல்வி சான்றிதழ்களின் நகல்களும் 24.11.2025ம் தேதிக்குள் கிடைக்குமாறு இணைத்து அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


94434 21728, 81221 12355


SwamivivekanandahighSchool@gmail.com




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

  மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில்...