தமிழ்நாடு முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றவுடன் கையொப்பமிட்ட கோப்புகள்
முதல் கையெழுத்து - 200 யூனிட் இலவச மின்சாரம்.
2 மாதங்களில் 500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.
போதை பொருட்களை ஒழிக்க மாநிலம் மற்றும் மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.