இடுகைகள்

இ-பாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊட்டி அல்லது கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் பெற இணையதள முகவரி - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 644, நாள்: 05-05-2024...

படம்
ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இ - பாஸ் - 06.05.2024 காலை 6 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம்... இ-பாஸ் பெற இணையதள முகவரியை அறிவித்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம்... விவரங்களுக்கு : epass.tnega.org   >>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 644, நாள்: 05-05-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...  காலை 6 மணி முதல் பதிவு செய்து இ-பாஸை பெற்றுக் கொள்ளலாம் - நீலகிரி ஆட்சியர் அருணா. கொடைக்கானலுக்கு செல்பவர்களுக்கான இ-பாஸ் பெற இணையதள முகவரி அறிவிப்பு... அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர்.  இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் " epass.tnega.org " என்ற இணைய முகவரி மூலம் 06.05.2

இன்று முதல் இ-பாஸ் எல்லாம் தேவையில்லை - நியாயமான காரணங்களுக்கு இ-பதிவு போதும் - தமிழக அரசு விளக்கம் (நாளிதழ் செய்தி)...

படம்
அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்குள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு சான்றிதழ் போதும் என்றும், இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிதாக தமிழகத்திற்குள் இ-பதிவு அனுமதி தேவை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இ-பதிவு என்பது இ-பாஸ் என்று செய்தி பரவியதாகவும், அது தவறானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இ-பதிவு என்பது எங்கே போகிறோம் என்பதை காரணம் மற்றும் ஆவணத்துடன் பதிவு செய்து விட்டு சான்றிதழுடன் செல்வது. அதுவே இ-பாஸ் என்றால் விண்ணப்பித்துவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும். எனவே இ-பாஸ் நடைமுறை இல்லை என்றும் இ-பதிவு போதுமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. >>

மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் இல்லை; சரியான சான்றிதழ் அவசியம்: தமிழக காவல்துறை...

படம்
 தமிழகத்தில் இன்று முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் இல்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த பிப்ரவரி கடைசியில் தினசரி பாதிப்பு 450 என்ற நிலை மாறி, தற்போது தினமும் 27 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் பாதிப்பு மட்டும் 27,397. கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே பெரு வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  அதன்படி,  10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுனர்களுடன் கலந்தாலோசித்தும், மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் பரிந்த

பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்...

படம்
 ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...