இடுகைகள்

பள்ளி செல்லாக் குழந்தைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2023-2024ஆம் கல்வியாண்டு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி OoSC - "தொடர்ந்து கற்போம்" என்ற முன்னோடித் திட்டம் - அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் - தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 1587/ C7/ OoSC/ SS/ 2023, நாள்: 31-05-2023 (Academic Year 2023-2024 - Samagra Shiksha OoSC - Pilot Project "Let's Learn Continuously" - Conducting Special Training for Government School Students - Responsibilities of Headmasters, Teachers, Block Resource Teacher Educators & District Coordinators - Issuance of Guidelines and Release of Funds - Proceedings of State Project Director Rc. No: 1587/ C7/ OoSC/ SS/ 2023, Dated: 31-05-2023)...

படம்
  >>> 2023-2024ஆம் கல்வியாண்டு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி OoSC - "தொடர்ந்து கற்போம்" என்ற முன்னோடித் திட்டம் - அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் -  தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 1587/ C7/ OoSC/ SS/ 2023, நாள்: 31-05-2023 (Academic Year 2023-2024 - Samagra Shiksha OoSC - Pilot Project "Let's Learn Continuously" - Conducting Special Training for Government School Students - Responsibilities of Headmasters, Teachers, Block Resource Teacher Educators & District Coordinators - Issuance of Guidelines and Release of Funds - Proceedings of State Project Director Rc. No: 1587/ C7/ OoSC/ SS/ 2023, Dated: 31-05-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் You

மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் (OoSC) அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - ஆதார் அட்டை, பிறப்புச்சான்று இல்லை என்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக் கூடாது - பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் குடும்ப அட்டை எண்ணைத் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 12-05-2023 (All Primary/ Middle School HeadMasters and Teachers should be involved in the Out of School Children survey in the last week of May - Children should not be denied admission for lack of Aadhaar card, Birth certificate - Headmasters should get the family card number of all children in the school - Proceedings of Namakkal District Additional Chief Educational Officer, Dated: 12-05-2023)...

படம்
  >>> மே இறுதி வாரத்தில் நடைபெறும் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பில் அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - ஆதார் அட்டை, பிறப்புச்சான்று இல்லை என்ற காரணத்தினால்  குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக் கூடாது - பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் குடும்ப அட்டை எண்ணைத் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் - நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள்: 12-05-2023 (All Primary/ Middle School HeadMasters and Teachers should be involved in the Out of School Children survey in the last week of May - Children should not be denied admission for lack of Aadhaar card, Birth certificate - Headmasters should get the family card number of all children in the school - Proceedings of Namakkal District Additional Chief Educational Officer, Dated: 12-05-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி செல்லாக் குழந்தைகள், வகுப்பு மாற்ற செயல்பாடுகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2869/ சி7/ சிறப்புப் பயிற்சி/ ஒபக/ 2022, நாள்: 30-03-2023 (State Project Director and Director of Elementary Education Joint Proceedings to issue guidelines regarding Non-School Going/ Dropout Children, Class Change Activities and Elementary Education Register Update No: 2869/ C7/ Special Training/ SS/ 2022, Dated: 30-03-2023)...

படம்
  >>> பள்ளி செல்லாக் குழந்தைகள், வகுப்பு மாற்ற செயல்பாடுகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2869/ சி7/ சிறப்புப் பயிற்சி/ ஒபக/ 2022, நாள்: 30-03-2023 (State Project Director and Director of Elementary Education Joint Proceedings to issue guidelines regarding Non-School Going/ Dropout Children, Class Change Activities and Elementary Education Register Update No: 2869/ C7/ Special Training/ SS/ 2022, Dated: 30-03-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (State Project Director Proceedings - 41 pages of Guidelines and Action Plan on behalf of Out of School Children / Re-enrollment of Dropout Children)...

படம்
>>> பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (State Project Director Proceedings - 41 pages of Guidelines and Action Plan on behalf of Out of School Children / Re-enrollment of Dropout Children)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

2021-2022ஆம் ஆண்டு பள்ளி செல்லா(OSC)/ இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப்(Drop Out Children Survey) பணியினை 20-09-2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) உத்தரவு...

படம்
>>> 2021-2022ஆம் ஆண்டு பள்ளி செல்லா(OSC)/ இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப்(Drop Out Children Survey) பணியினை 20-09-2021 வரை நீட்டித்து மாநிலத் திட்ட இயக்குநர்(SPD) உத்தரவு...

பள்ளி செல்லா மாணவர்களைக்(Out of School Children) கணக்கெடுக்கும் பணி: பிரத்யேகச் செயலி(App) மூலம் தொடக்கம்...

படம்
  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் பள்ளி செல்லா மாணவர்களைக் கண்டறியும் வகையில் பிரத்யேக ‘சர்வே ஆப்’ மூலம் கணக்கெடுக்கும் பணி  மதுரை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாகக் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினக் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற பிள்ளைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணியை இந்த ஆண்டு, கூடுதல் கவனத்துடன் 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் இன்று முதல் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆக.10-ம் தேதி முதல் ஆக.31-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் ஆலோசனையின்படி இன்று முதல் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...