இடுகைகள்

முன்பணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

30 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1741, நாள்: 24-08-2023 (After 30 Years, Government of Tamil Nadu Order to Increase Education Advance for Higher Education of Children of Government Employees from Academic Year 2023-2024 - Press Release No: 1741, Date: 24-08-2023)...

படம்
>>> 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் 2023-2024ஆம்  கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 1741, நாள்: 24-08-2023 (After 30 Years, Government of Tamil Nadu Order to Increase Education Advance for Higher Education of Children of Government Employees from Academic Year 2023-2024 - Press Release No: 1741, Date: 24-08-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாநில அரசால் வழங்கப்படும் முன்பணம் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம் (2020-21ஆம் ஆண்டு) குறித்த அரசாணை வெளியீடு...

படம்
 மாநில அரசால் வழங்கப்படும் முன்பணம் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம் (2020-21ஆம் ஆண்டு) குறித்த அரசாணை வெளியீடு... G.O.Ms.No.98, Dated : 26th February 2021... >>> Click here to Download G.O.Ms.No.98, Dated : 26th February 2021...

அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை...

படம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021... அரசு கடிதத்தில் வீடு கட்டும் முன்பணம் கோரும் அரசு ஊழியர்கள் . வீடு கட்டும் மனை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பித்து வீடு கட்டும் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் , சொத்து அமைந்துள்ள இடத்தை தேவைப்படும் போது ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கோரும் அதிகாரம் முன்பணம் ஒப்பளிப்பு அளிக்கும் அதிகாரிக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சிறப்பு காவல் - 8 ம் அணி , வான்தந்தி குழுமம் , திகார் சிறை வளாகம் , புதுதில்லியில் அவில்தாராக பணிபுரியும் திரு . எம் . மூவேந்தன் , ( 1463 ) , என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வீடு கட்ட உள்ளதாலும் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ளதாலும் , அவருக்கு வீடு முன் பணம் அனுமதிப்பது குறித்த தெளிவுரையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் வேறு மாவட்டங்களிலும் இருக்கலாம் என்பதால் , வேறு ம

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...