இடுகைகள்

தெளிவுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது - அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது - இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை (TDS & E-filing - IT Dept Clarification - Salaried employees should pay tax through TDS - Not through Advance Tax - They should not pay tax directly on their PAN number - DDOs (Drawing and Disbursing Officers) should inform the employees about this - Income Tax Department Clarification)...

படம்
  சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை... * சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும். * Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது.  * ஆகையால்  இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும்.  * அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது.... >>> சம்பளம் பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும் - Advance Tax மூலமாக செலுத்தக்கூடாது - அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தக்கூடாது - இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா அதிகாரிகள் தெரியப்படுத்தி அறிவுறுத்த வேண்டும் - வருமானவரித்துறை தெளிவுரை (Salaried employees should pay tax through TDS - Not through Advance Tax - They should not pay tax directly on their PAN number - DDOs (Drawing and Disbursing Officers) should inform the employees about this - Income Tax Department Clarification)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>>

பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter - Letter from Personnel and Administrative Reforms Department Secretary to Government)...

படம்
>>> பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from

அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் விடுவிப்பது அல்லது அந்த ஆண்டின் கடைசி வேலைநாள் வரை மறு நியமனம் அளிப்பது - தெளிவுரை வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Retirement of teachers in Government Primary/ Middle Schools on the last day of the month of retirement age 60 or Re-Employment up to the last working day of the Academic Year - Clarification - Director of Elementary Education Proceedings) ந.க.எண்: 10797/ டி1/ 2022, நாள்: 29-07-2022...

படம்
>>> அரசு தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் விடுவிப்பது அல்லது அந்த ஆண்டின் கடைசி வேலைநாள் வரை மறு நியமனம்  அளிப்பது -  தெளிவுரை வழங்குதல் சார்ந்து - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Retirement of teachers in Government Primary/ Middle Schools on the last day of the month of retirement age 60 or Re-Employment up to the last working day of the Academic Year - Clarification - Director of Elementary Education Proceedings) ந.க.எண்: 10797/ டி1/ 2022, நாள்: 29-07-2022... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு - (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது)... Human Resources Management (FR-III) Department Chief Secretary to Government Letter(Ms) No.16049/FR-III/2021, Dated: 17-09-2021... Maternity leave for Female Government Servants has been increased to 365 days - Government Clarification Letter - ( It has been clarified that those who have completed 270 days, maternity leave between 01.07.2021 and 23.08.2021, After the date of publication of the G.O. can also avail 365 days)...

படம்
  பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு - (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது)... Maternity leave for Female Government Servants has been increased to 365 days - Government Clarification Letter - ( It has been clarified that those who have completed 270 days,  maternity leave between  01.07.2021 and 23.08.2021, After the date of publication of the G.O. can also avail 365 days)... >>> Click here to Download Human Resources Management (FR-III) Department Chief Secretary to Government Letter(Ms) No.16049/FR-III/2021, Dated: 17-09-2021... >>> மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021...  >>>  9 மாத மகப்பேறு விடுப்பில்

பள்ளிகள் திறப்பு - பின்பற்றப்படவேண்டியவை குறித்து தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் தெளிவுரைகள்...

படம்
>>> பள்ளிகள் திறப்பு - பின்பற்றப்பட வேண்டியவை குறித்து தலைமையாசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் தெளிவுரைகள்...

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021...

படம்
Government of India, Ministry of Personnel Public Grievances & Pensions,  Department of Personnel and Training  (Leave and Allowance Division) No.13020/1/2019 - Estt.(L)   கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுப்புகள் குறித்த தெளிவுரைகள் - மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை வெளியீடு - நாள்: 07.06.2021... >>> Click here to Download Clarification Letter  No.13020/1/2019 - Estt.(L)...

அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை...

படம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை கடித (நிலை) எண்: 3/ வீகமு / 2020-1, நாள்: 06-01-2021... அரசு கடிதத்தில் வீடு கட்டும் முன்பணம் கோரும் அரசு ஊழியர்கள் . வீடு கட்டும் மனை எந்த மாவட்டத்தில் இருந்தாலும் , அவர்கள் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு விண்ணப்பித்து வீடு கட்டும் முன்பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் , சொத்து அமைந்துள்ள இடத்தை தேவைப்படும் போது ஆய்வு நடத்தி அறிக்கை அனுப்ப சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரைக் கோரும் அதிகாரம் முன்பணம் ஒப்பளிப்பு அளிக்கும் அதிகாரிக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சிறப்பு காவல் - 8 ம் அணி , வான்தந்தி குழுமம் , திகார் சிறை வளாகம் , புதுதில்லியில் அவில்தாராக பணிபுரியும் திரு . எம் . மூவேந்தன் , ( 1463 ) , என்பவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் வீடு கட்ட உள்ளதாலும் , வேறு மாநிலத்தில் பணியில் உள்ளதாலும் , அவருக்கு வீடு முன் பணம் அனுமதிப்பது குறித்த தெளிவுரையை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கோரியுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் வேறு மாவட்டங்களிலும் இருக்கலாம் என்பதால் , வேறு ம

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...