இடுகைகள்

ATM CARD லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

01.04.2024 முதல் உயர்த்தப்படவுள்ள SBI Debit Card வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் விவரம்...

படம்
  01.04.2024 முதல் உயர்த்தப்படவுள்ள எஸ்.பி.ஐ. டெபிட் கார்டு வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள் விவரம்... SBI - REVISION IN ANNUAL MAINTAINANCE CHARGES RELATED TO DEBIT CARDS: CHANGES PROPOSED FROM 01.04.2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)...

படம்
ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...  GPay, PhonePe, PayTm பயனர்களுக்கு சிறப்பான தகவல்.  UPI செயலிகளை (அப்ளிகேஷன்களை) பயன்படுத்தி ATM மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் மூலம் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்து செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள UPI ATM மெஷின் ஒன்றை பயன்படுத்தும் நபரின் வீடியோவைதான் பார்க்கிறீர்கள். எவ்வளவு பணம் எடுக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்துவிட்டு QR codeஐ ஸ்கேன் செய்தால் பணம் கைக்கு வந்துவிடுகிறது. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ATM Card, Credit Card கட்டணம் உயர்வு...

படம்
 ஏடிஎம் அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு...

🍁🍁🍁 SBI ATM-ல் பணம் எடுக்கும் விதியில் மாற்றம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

படம்
  எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை திரும்பப் பெறும் விதிகள் மாறிவிட்டன - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விதிகளும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.  இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஏற்கனவே ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தொடர்பான விதிகளில் ஓடிபி (OTP) அம்சத்தை கொண்டுவந்துள்ளது. செப்டம்பர் 18 முதல், எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து பணம் பெறுவதற்கான நேரத்தை நீட்டிப்பதாக வங்கி அறிவித்தது. இதனால் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் பணம் எடுக்கலாம், எந்தவித சிரமம் இல்லை.  எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஓடிபி (SBI OTP) விதிகளை பயன்படுத்தி ஒரு நாளைக்கு ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் திரும்பப் பெறலாம். அதாவது இனிமேல் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும். எஸ்பிஐ (State Bank of India Rules) தனது விதிகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தி உள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில், "வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யவும்" என வங்கி கேட்டுக் கொண்டுள்ளத

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...