இடுகைகள்

Fees லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு...

படம்
  விதிகளை மீறி ரூ.100 கோடி கல்வி கட்டணம் வசூல் - மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 11 தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு... சட்டவிரோதமாக பள்ளிக் கட்டணம் அதிகரிப்பு: ம.பி.யில் 11 வழக்குகள் பதிவு; 20 போ் கைது ஜபல்பூா்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளிக் கட்டணம் மற்றும் பாடநூல்களின் விலையை உயா்த்தியதாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஜபல்பூா் மாவட்ட ஆட்சியா் தீபக் சக்ஸேனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆதித்ய பிரதாப் சிங் ஆகியோா் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் சில பள்ளிகள் 10 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை உயா்த்தின. சில பள்ளிகள் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவை அணுகாமல் 15 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை அதிகரித்தன. மொத்தம் 11 பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக ரூ.81.3 கோடி கட்டணம் வசூலித்தன. இதையடுத்து அந்தப் பள்ளிகளுக்கு ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல பாடநூல்களின் விலையும் சட்டவிரோதமாக அதிகரிக்கப

அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் - வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)...

படம்
    >>> அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்கள் / மாநிலத் தேர்வு வாரியங்களில் கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை அறிய செலுத்த வேண்டிய கட்டணங்கள் -  வங்கி வரைவோலை எடுக்க / விண்ணப்பிக்க வேண்டிய முகவரி விவரங்கள் (Genuiness Certificate Fees in All Indian Universities / State Examination Boards & Address Details to Apply & Bank Demand Draft)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)...

படம்
பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)... No University DD Amount Payable at 1 Madras  University Rs. 250   for TN Govt /   Rs. 500  for Aided /  Rs.1000 for Private / Rs. 1000 with postage for foreigners Letter Sent to The Registrar, University of Madras, Chennai-600005 Madras University Genuineness Form.pdf 2 Periyar  University  , Selam Rs.300  for Govt /  Rs.1200  for Others The Registrar, Periyar  University Payable at Salem 3 IGNOU ,  New Delhi Rs.200  for Govt  /  Rs.400   for Others/ Rs. 1200 for  SAARC Countries Students /  $100  for Non-SAARC Countries Students The Registrar,IGNOU, Payable at  New Delhi IGNOU All Degree Genuineness Certificate.pdf   (* Old Format - Mind it the Fee Corrections ) IGNOU Instructions for Receiving Genuineness certificates NEW.pdf 4 Annamalai  University ,  Chidambaram Rs. 600   The Registrar, Annamalai University, Annamalai Nagar pay

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021 வெளியீடு (Government pays all fees to students enrolled in engineering colleges on the basis of 7.5% reservation for studying in government schools - G.O. (Ms) No: 221, Date: 15-11-2021 Published)...

படம்
 அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களையும் அரசே வழங்குதல் - அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021 வெளியீடு (Government pays all fees to students enrolled in engineering colleges on the basis of 7.5% reservation for studying in government schools - G.O. (Ms) No: 221, Date: 15-11-2021 Published)... >>> அரசாணை (நிலை) எண்:221, நாள்: 15-11-2021...

அரசாணை எண்.143, நாள்: 13.10.2021 - பள்ளி கல்வி - 12 (1) (c) - குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 -ன் படி, உதவி பெறாத தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை - 2020-2021 ஆண்டுக்கான கட்டணம் திருப்பிச் செலுத்துதல் - உத்தரவுகள் வழங்கப்பட்டன(G.O.Ms.No.143, Dated 13.10.2021 - School Education - Admission of Children in the unaided private schools as Per the provision of 12 (1) (c) of Right of Children to Free and Compulsory Education Act, 2009 - Reimbursement of fees for the year 2020-2021 - Orders issued.)...

படம்
  ABSTRACT  School Education - Admission of Children in the unaided private schools as Per the provision of 12 (1) (c) of Right of Children to Free and Compulsory Education Act, 2009 - Reimbursement of fees for the year 2020-2021 - Orders issued.  SCHOOL EDUCATION (MS) DEPARTMENT G.O.Ms.No.143, Dated 13.10.2021   Read:-  1 Right of children to Free and Compulsory Education Act, 2009 (Act No.35/2009) dated 26.8.2009.  2. G.O. (Ms) No.173, School Education Department, Dated 08.112011.  3. G.O.(Ms) No.60, School Education Department, Dated 01.04.2013.  4 G.O.(Ms) No.66, School Education Department. Dated 07.04.2017.  5. G.O. (Ms) No.104, School Education Department, Dated 09.07.2021 .  6 From the Director of Matriculation Schools, Letter R.C.No.1000/C112020, dated 15.09.2021.  ORDER:-The Right of Children to Free and Compulsory Education Act, 2009 was enacted in the year 2009 and came into effect from 01.04.2010. In this Act, provisions have been made for reservation in admission in class

"அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு("The Government of Tamilnadu will accept all the tuition, accommodation and consultation fees of students studying in Government schools who fall under the 7.5% reservation!" - Announcement by Chief Minister MK Stalin) >>> செய்தி வெளியீடு எண்: 747, நாள்: 20-09-2021...

படம்
  "அரசுப் பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வு கட்டணம் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு("The Government of Tamilnadu will accept all the tuition, accommodation and consultation fees of students studying in Government schools who fall under the 7.5% reservation!" - Announcement by Chief Minister MK Stalin)... அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை ஆணைகளை முதல்வர் வழங்கினார்... >>> செய்தி வெளியீடு எண்: 747, நாள்: 20-09-2021...

கல்விக் கட்டண நிர்ணயம்(School Fees Fixation) - பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்...

படம்
 கல்விக் கட்டணம் தொடர்பாக, தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்ப, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகள் கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், கல்விக் கட்டணம் தொடர்பாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் எழுந்த கோரிக்கையை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி, கல்விக் கட்டண கமிட்டி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Tamilnadu Unaided Private Schools - Collection of Fees for the Academic Year 2021 - 22 - Madras High Court Order - Revised Circular - Proceedings of the Commissioner of School Education Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...

படம்
 தமிழ்நாடு தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 2021 - 22ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் வசூல் - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு - திருத்தப்பட்ட சுற்றறிக்கை - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்... >>> Click here to Download Proceedings of the Commissioner of School Education  Rc.No.32673/G2/2021, Dated: 09-08-2021...

கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது()- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு (Private schools not to refuse to issue Transfer Certificates to students for non-payment of fees - Chennai High Court)...

படம்
 கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்க கூடாது- தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்-கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு புகார் வரும் பட்சத்தில், தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் – உயர்நீதிமன்றம்...

படம்
  * பள்ளி கட்டணம் - கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75% * 6 தவணைகளில் செலுத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா  தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழகத்தில் அரசு எடுத்த  நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால்  பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஊரடங்கு காரணமாக  மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து  கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம்  என்று இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது.  இந்த  வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு  வந்தது

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள B.Ed., கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்த அறிவிப்பு...

படம்
 தமிழகம் முழுவதிலும் உள்ள B.Ed கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் கல்லூரிகளில் 26ஆம் தேதி முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என தெரிவித்தார். அதற்கான விண்ணப்பங்கள் 26-02-2021 முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார். அதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடக்க உள்ளதை அடுத்து இன்று முதல் அதற்கும் விண்ணப்பங்கள் பெறப்படுவது தொடங்கியுள்ளது. இந்த வகை மாணவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும்

ATM Card, Credit Card கட்டணம் உயர்வு...

படம்
 ஏடிஎம் அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு...

கூடுதல் கல்விக் கட்டணம்: முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை...

படம்
 கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை தனியார் மெட்ரிகுலேசன் / நர்சரி & பிரைமரி / பிறவாரிய (CBSE / ICSE / IGCSE) பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 2021 முடிய 40% கல்விக் கட்டணமும், மீதம் 35% கட்டணத்தை மேற்படி கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட இரண்டு மாத காலங்களில் வசூல் செய்ய வேண்டும்.” “2021–2022ஆம் கல்வியாண்டுக்கு மொத்தம் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் செய்யவேண்டும். கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூடுதல் கல்விக்கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது தகுந்த ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மின்னஞ்சல் (feesgrievancecellmdu@gmail.com) வழியாக புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக் விரைவில் திறக்கப்பட இருக்கின்றது என்ப

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ் ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் குறித்த அரசாணை (G.O.Ms.No.:104, Dated: 09-07-2021) வெளியீடு...மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1674/இ1/2021, நாள்: 12-07-2021 மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 71/இ1/2021, நாள்: 15-07-2021...

படம்
◆இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ் ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் குறித்த அரசாணை (G.O.Ms.No.:104, Dated: 09-07-2021) வெளியீடு...  ◆மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1674/இ1/2021, நாள்: 12-07-2021 மற்றும்   ◆மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 71/இ1/2021, நாள்: 15-07-2021... >>> Click here to Download G.O.Ms.No.:104, Dated: 09-07-2021 & Matriculation Director Proceedings...

அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்?- ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு...

படம்
 அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது விண்ணப்ப கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, அரசுப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவு

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...