இடுகைகள்

ATM லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Gpay, PhonePe, PayTM Apps மூலமாக ATMல் பணம் எடுப்பது எப்படி?

படம்
 Gpay, PhonePe, PayTM செயலிகள் மூலமாக ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி? என்று பார்ப்போம். இம்முறையில் கீழ்க்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பணம் எடுக்கலாம். 1. SBI - State Bank of India  2. Union Bank of India 3. City Union Bank 4. Bank of Baroda 5. Punjab National Bank 6. Indian Bank 7. Canara Bank 8. Karur Vysya Bank 9. Federal Bank 10. Central Bank of India 11. Bank of India  இப்போதைக்கு இந்த வசதி எஸ்பிஐ ஏடிஎம் மிஷின்களில் மட்டுமே உள்ளது. >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)...

படம்
ATM இயந்திரத்தில் Credit/ Debit Card இல்லாமல் அலைபேசி UPI செயலி மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் (Introducing the facility of withdrawing money through mobile UPI app without Credit/Debit Card in ATM machine)... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...  GPay, PhonePe, PayTm பயனர்களுக்கு சிறப்பான தகவல்.  UPI செயலிகளை (அப்ளிகேஷன்களை) பயன்படுத்தி ATM மையங்களில் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் மூலம் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு போன்றவற்றை எடுத்து செல்லும் தேவை ஏற்படாது. சந்தைக்கு வரத் தொடங்கியுள்ள UPI ATM மெஷின் ஒன்றை பயன்படுத்தும் நபரின் வீடியோவைதான் பார்க்கிறீர்கள். எவ்வளவு பணம் எடுக்கப் போகிறோம் என்பதை தேர்வு செய்துவிட்டு QR codeஐ ஸ்கேன் செய்தால் பணம் கைக்கு வந்துவிடுகிறது. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஏ.டி.எம் மையங்களில் 5 முறைக்கு மேல் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு (Charges increase for more than 5 transactions at ATM centers)...

படம்
 ஏ.டி.எம் மையங்களில் 5 முறைக்கு மேல் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு (Charges increase for more than 5 transactions at ATM centers)... 5 முறைக்கு மேல் எடுக்கும் ஓவ்வொரு பரிவர்த்தனைக்கும் தற்போது வசூலிக்கப்பட்டு வந்த ரூ.20 கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.21 வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

ATM கட்டணம் - 01-01-2022 முதல் அதிகரிப்பு...

படம்
 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்-களில் ஒரு மாதத்துக்கு 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் மற்ற வங்கி ஏடிஎம்களில் என்றால் மாநகரங்களில் 3 முறையும்  மாநகரம் அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும். இதை தாண்டி தங்கள் வங்கிகளின் ஏடிஎம்-களில் பணம் எடுத்தால்  20 ரூபாயும் மற்ற வங்கி ஏடிஎம்களின் பணம் எடுத்தால் ஜி.எஸ்.டி. உடன் 23.6 ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி ஏ.டி.எம்.களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி  அனைத்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.  அதன்படி, ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு பரி

ATM Card, Credit Card கட்டணம் உயர்வு...

படம்
 ஏடிஎம் அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு...

SBI ATMல் CASH DEPOSIT இயந்திரங்களில் பணம் எடுக்க தடை:- SBI தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா அறிவிப்பு...

படம்
 SBI ATMல் CASH DEPOSIT இயந்திரங்களில் பணம் எடுக்க தடை:- SBI தலைமை  பொதுமேலாளர் ராதாகிருஷ்ணா அறிவிப்பு...

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்-ல் மோசடி நடந்தது எப்படி?

படம்
  எந்த அளவுக்குத் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு மோசடியும் புதுப்புது ஃபார்முலாக்களில் நடக்கிறது. ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி மூலம் கார்டின் விவரங்களைச் சேகரித்து, போலி கார்டை தயாரித்து மோசடி செய்ததெல்லாம் பழைய டெக்னிக். தற்போது ஏடிஎம் கார்டுகளைக்கொண்டு சென்சாரை விரல்கள் மூலம் தடை செய்து பணத்தை நூதன முறையில் வடமாநில இளைஞர்கள் மோசடி செய்திருக்கின்றனர். அது தொடர்பாக சென்னை வேளச்சேரி, தரமணி, வடபழனி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு வங்கி தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. ஏடிஎம்-மில் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பல் இது குறித்து நம்மிடம் பேசிய மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னையிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில்தான் இந்த நூதன மோசடி நடந்திருப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. பணத்தை டெபாசிட் மற்றும் பணம் எடுக்கும் வசதியுள்ள சிடிஎம் (Cash Deposit Machine) இயந்திரங்களில் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பணம் வந்தவுடன் அதை உடனடி

ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது...

படம்
 ஜனவரி 1 முதல், ATM பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது... அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும் பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...