இடுகைகள்

Credit Card லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்: Tokenization - ஜனவரி 1க்குப் பிறகு(தற்போது ஜூலை 1) என்னாகும்? ஆன்லைன் பர்சேஸ் செய்பவர்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல் (Dynamic Card Payment Terms: Tokenization - What happens after January 1 (now July 1)? The most important information that all online purchasers need to know)...

படம்
>>> மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்: Tokenization - ஜனவரி 1க்குப் பிறகு(தற்போது ஜூலை 1) என்னாகும்? ஆன்லைன் பர்சேஸ் செய்பவர்கள் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல் (Dynamic Card Payment Terms: Tokenization - What happens after January 1 (now July 1)? The most important information that all online purchasers need to know) - PDF File... 💳 மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்?  👉 வரும் ஜனவரி 1, 2022-லிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலாகின்றன. இதனால், ஆன்லைன் கார்டு பேமென்ட்களில் பெரியளவில் மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன.  🔴என்ன மாற்றம்? இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தற்போது ஆன்லைன் பேமென்ட்கள் எப்படி நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். 👉 இப்போது, ஆன்லைனில் ஏதேனும் சேவைகளுக்காக (உதாரணம் ஸ்விக்கி, அமேசான்) பேமென்ட் மேற்கொள்ள வேண்டுமென்றால், பில்லிங் அல்லது செக் அவுட் பகுதிக்குச் சென்று 3 வேலைகளைச் செய்யவேண்டும். 1. நம்முடைய டெபிட் / கிரெடிட் கார்டு எண்ணை கொ

ATM Card, Credit Card கட்டணம் உயர்வு...

படம்
 ஏடிஎம் அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு...

டெபிட்- கிரெடிட் கார்டுகள் பண பரிவர்த்தனை முறையில் புதிய மாற்றம்...

படம்
 டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்து வரும் பழைய முறையில், புதிய மாற்றமாக கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையினை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இந்த மாற்றம்  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில், மக்கள் பெரும்பாலும் போக்குவரத்து கட்டணம் முதல் காய்கறி உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களை வாங்குவதற்கும் கூட G-pay, Paytm உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி Cashless Transaction முறையை அதிகமாக பின்பற்றி வருகிறார்கள். மேலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ- வாலட், UPI, PPI உள்ளிட்ட ஆன்லைன் பேமண்ட் முறைகளை பயன்படுத்தி வீட்டின் மின்சாரம் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் ஆகியவைகளையும் நாம் செலுத்தி வருகிறோம். இந்நிலையில் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த எல்லா வகையான ஆன்லைன் பேமெண்டுகளை பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனை செய்ய, கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) முறையை ரிசர்வ் வங்கி இணைத்துள்ளது. இதன் மூலம் பழைய ஆட்டோமேடிக் ரெக்கரிங் பேமெண்ட் முறை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...