இடுகைகள்

Front line Workers லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா தொற்றுநோய் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டு மரணமடைந்த அரசு ஊழியர்(Deceased Front line Workers) குடும்பத்திற்கு கருணைத் தொகை ரூ.25,00,000 வழங்குதல் - விவரம் கேட்டு நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதம்...

படம்
>>> கொரோனா தொற்றுநோய் தடுப்புப் பணியில் முன்களப் பணியாளராக ஈடுபட்டு மரணமடைந்த அரசு ஊழியர்(Deceased Front line Workers) குடும்பத்திற்கு கருணைத் தொகை ரூ.25,00,000 வழங்குதல் - விவரம் கேட்டு நகராட்சி நிர்வாக இயக்குநரின் கடிதம்...

கோவிட் 19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - அரசாணை வெளியீடு...

படம்
  கோவிட் 19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது... >>> அரசாணை (நிலை) எண்: 258, நாள்: 31-05-2021...

G.O.No.53 - கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கான இழப்பீடு 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு...

படம்
 அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 31-05-2021 - கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழக்கும் செய்தியாளர்கள் - வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு...

ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை -அரசாணை வெளியீடு...

படம்
 அரசாணை (நிலை) எண்.G.O.No.256, நாள்: 28-05-2021 - ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு... >>> அரசாணை (நிலை) எண்.256, நாள்: 28-05-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...