இடுகைகள்

இழப்பீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...

படம்
பேருந்தில் படியில் பயணித்த மாணவன் விபத்தில் இறப்பு - ரூ.49 லட்சம் இழப்பீடு கேட்ட குடும்பம் - எதிர்பாரா தீர்ப்பு கொடுத்த நீதிபதி...   பேருந்து படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்துரை சேர்ந்த ஒரு  மாணவர் டந்த 2019 ம் ஆண்டு பள்ளிக்கு செல்ல பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த போது, தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு அரசு பேருந்து ஓட்டுனரின் அலட்சியமை காரணம் என்றும் 49 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் மாணவனின் குடும்பத்தினர்  சென்னை மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் அறிவுறுத்தியும்  கேட்காமல்,  ஜன்னல் கம்பியை பிடித்தவாறு பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததே மாணவன் உயிரிழப்பிற்கு காரணம் என்று  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, மாணவரின் கவனக் குறைவு தான் அவரின் உயிரிழப்பு காரணம் எனக் குறிப்பிட்டு, இதற்காக மாநகர

சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கு - மேல்முறையீடு செய்த அரசு அலுவலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு...

படம்
  மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து இறந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கு... மேல்முறையீடு செய்த அரசு அலுவலருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவு... சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கொடுக்க முடியாதா? வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்? மேல்முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு. மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த அதிபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் செய்த மனுவில், “என் 11 வயது மகள் சரண்யா 6ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என 2014ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறுமி

உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை G.O.Ms.No.103, Dated: 18-06-2024 வெளியீடு...

படம்
  உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை G.O.Ms.No.103, Dated: 18-06-2024 வெளியீடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... Government Ordinance G.O.Ms.No.103, Dated: 18-06-2024 Issued to increase the amount of compensation to be paid to the heirs of polling personnel who are died / injured during local body election work... ABSTRACT Elections - Ordinary Elections to Local Bodies / Casual Elections to Local Bodies.Payment of ex-gratia compensation to the polling personnel / legal heirs of polling personnel who die or sustain injuries while on election duty - Revised slabs.Sanctioned - Orders - Issued. Rural Development and Panchayat Raj (PR-1(1)) Department G.O.(Ms) No.103, Dated: 18.06.2024 Read: 1. G.O. (Ms) No.69, Rural Development and Panchayat Raj (PR-1) Department, dated 08.07.2013. 2. G.O.Ms.No.303, Public (Elections-II) Department, dated 09.05.

தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு...

படம்
தேர்தல் பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த முதுகலை ஆசிரியரின் குடும்பத்திற்கு ₹15,00,000 இழப்பீட்டுத் தொகை வழங்கி அரசாணை G.O. 1D. No. 167, Dated: 16-04-2024 வெளியீடு... >>> Click Here to Download G.O. 1D. No. 167, Dated: 16-04-2024...  

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(Ms) No.831, Dated: 03-12-2021) வெளியீடு (G.O Ms. No. 831 Dt: December 03, 2021 -Disaster Management - Natural Calamities- Ex-gratia payment to next of kin of the deceased due to COVID-19 from State Disaster Response Fund (SDRF)- Amendment in revised list of Items and Norms of assistance from State Disaster Response Fund (SDRF) - Amendment-Orders - issued.)...

படம்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(Ms) No.831, Dated: 03-12-2021) வெளியீடு... (G.O Ms. No. 831 Dt: December 03, 2021   -Disaster Management - Natural Calamities- Ex-gratia payment to next of kin of the deceased due to COVID-19 from State Disaster Response Fund (SDRF)- Amendment in revised list of Items and Norms of assistance from State Disaster Response Fund (SDRF) - Amendment-Orders - issued.) >>> Click here to Download G.O.(Ms) No.831, Dated: 03-12-2021... கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து வரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு...

படம்
 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு... கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்காமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  என் மனைவியை பிரசவத்திற்காக கடந்த 25.6.2012ல் ராஜாக்காமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தேன். மறுநாள் காலை பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்கு பின் அதிகளவில் ரத்தம் வெளியேறியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள், உடனடியாக என் மனைவியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறினர். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டதாலும் அங்கு என் மனைவி இறந்தார். எனவே, என் மனைவி இறப்புக்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:  மனுதாரரின் மனைவிக்கு உடனடியாக மருத்துவர்களும் தேவையான மருந்து மற்றும் முதலுதவியை கொடுத்துள்ளனர். ஆனாலும், ரத்தக்கசிவு நிற்கவில்லை. இதனால் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு மாற்றக் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ் இல்லாததால

தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி - கனிமொழி எம்.பி. வழங்கினார்...

படம்
 தேர்தல் பணியின் போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி - கனிமொழி எம்.பி. வழங்கினார்...

G.O.No.53 - கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கான இழப்பீடு 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு...

படம்
 அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 31-05-2021 - கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழக்கும் செய்தியாளர்கள் - வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு...

கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை - ஊரக வளர்ச்சி ஆணையரின் கடிதம்...

 கொரோனாவால் இறந்த அரசு ஊழியருக்கு ரூ.25 லட்சம் பெறுவதற்கான  விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்... >>> விண்ணப்பப் படிவம் மற்றும் இணைக்க வேண்டியவை குறித்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கடிதம்...

கொரோனா தொற்றால் மறைந்த செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை விண்ணப்பம்...

 கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மறைந்த செய்தியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான விண்ணப்பம்... >>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு...

படம்
 கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு... செய்தி வெளியீடு எண்: 117, நாள்: 20-05-2021...

அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – அரசாணை வெளியீடு...

படம்
 அரசாணை (நிலை) எண்.17, பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018... கல்வி – அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது. G.O.Ms.No: 17 Dated: February 07, 2018... >>> அரசாணை (நிலை) எண். 17. பள்ளிக் கல்வித் [பக5(2)] துறை, நாள்: 07-02-2018...

எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல் - கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

படம்
DSE - Students Accident Claim - School Education Director's New Instructions & Proceedings ...  எதிர்பாராத விபத்துகளால் இறப்பு / பலத்த காயம் ஏற்படும் மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்குதல் - கூடுதல் அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்: 019344/ எம் / இ1/ 2019, நாள்: 27-08-2019... >>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க எண்: 019344/ எம் / இ1/ 2019, நாள்: 27-08-2019...

விபத்துக்களில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

படம்
அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் எதிர்பாராத விபத்துக்களினால் இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள் ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும் மாணவ / மாணவியர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல் – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க எண்: 0140/ இ2/ 2021, நாள்: 17-03-2021... >>> திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க எண்: 0140/ இ2/ 2021, நாள்: 17-03-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...