கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன்களப்பணியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்களப்பணியாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

G.O.No.53 - கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கான இழப்பீடு 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு...

 அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 31-05-2021 - கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழக்கும் செய்தியாளர்கள் - வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு...



ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை -அரசாணை வெளியீடு...



 அரசாணை (நிலை) எண்.G.O.No.256, நாள்: 28-05-2021 - ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...


>>> அரசாணை (நிலை) எண்.256, நாள்: 28-05-2021...


கொரோனா முன் களப்பணியில் இறந்த வருவாய்த் துறை பணியாளர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவுகளை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு...



 கொரோனா முன் களப்பணியில் இறந்த வருவாய்த் துறை பணியாளர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவுகளை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையரின் கடிதம் நே.மு.க.எண்.வரு.தணி 5(2)/ 18382/ 2020, நாள்: 11-05-2021...


>>> வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையரின் கடிதம் நே.மு.க.எண்.வரு.தணி 5(2)/ 18382/ 2020, நாள்: 11-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...