கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தாமதமின்றி, அந்தந்த துறைத் தலைவர்கள் உடனடியாக வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு...
கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தாமதமின்றி, அந்தந்த துறைத் தலைவர்கள் உடனடியாக வழங்க பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு...
கோவிட் 19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - அரசாணை வெளியீடு...
கோவிட் 19 - பத்திரிகை ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டது - சலுகைகள் வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது...
>>> அரசாணை (நிலை) எண்: 258, நாள்: 31-05-2021...
G.O.No.53 - கொரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களுக்கான இழப்பீடு 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு...
அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 31-05-2021 - கொரோனா வைரஸ் நோய் தொற்றால் உயிரிழக்கும் செய்தியாளர்கள் - வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு...
ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை -அரசாணை வெளியீடு...
அரசாணை (நிலை) எண்.G.O.No.256, நாள்: 28-05-2021 - ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...
>>> அரசாணை (நிலை) எண்.256, நாள்: 28-05-2021...
கொரோனா முன் களப்பணியில் இறந்த வருவாய்த் துறை பணியாளர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவுகளை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு...
கொரோனா முன் களப்பணியில் இறந்த வருவாய்த் துறை பணியாளர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவுகளை அனுப்ப மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையரின் கடிதம் நே.மு.க.எண்.வரு.தணி 5(2)/ 18382/ 2020, நாள்: 11-05-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...
