கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. இன்று(17.1.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்- 19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்...

 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ ஆ ப  அவர்கள்  இன்று(17.1.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து இரண்டாவது நாளாக முன்களப் பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் செலுத்துவதை ஆய்வு மேற்கொண்டு,  தனக்கும் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வெயில் 100°Fஐ தாண்டிய இடங்கள்

    தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் வெயில் 100°Fஐ தாண்டிய இடங்கள் மதுரை விமான நிலையம் - 104.9°F நாகப்பட்டினம் - 102.38°F தஞ்சாவூர் - 102.2°...