கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று - பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை...

திண்டுக்கல்: பழனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை...

பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக பள்ளி மூடல். 

 பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கும், 9 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS - கணக்கு தலைப்பு AD இல் இருந்து ACக்கு மாற்றம் செய்யும் முறை

  🏹 நண்பர்களே தொடக்க கல்வித்துறையில் AD இல் இருந்து AC கணக்கு தலைப்பு மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் சென்னையில் HOD இல் சொல்லி தான் மாற்...