கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

9,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு....

 


சில பள்ளிகளில் வகுப்பு பிரிவுகள் எண்ணிக்கை சமூக இடைவெளியை பின்பற்றுவதால் இரு மடங்கு ஆகும் என்பதால் சில வகுப்புகள் அல்லது சில பிரிவுகளை ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படலாம் என்றும்,

பள்ளிகளில் சில வகுப்புகள் அல்லது பிரிவுகள் இரண்டு வேலையாக செயல் படலாம் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.. தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு...